Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 462993 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
எதிர் பார்த்தேன்...!!!   

ஏக்கங்கள் சூழ்ந்த
உலகத்தில்
உண்மைகள்
எப்படி உயிர் பெறும்
ஊமைகளாகி
மந்தைகள் போல்
வாழ்வும் இருள்கின்றதே
தினம் ஒரு பாடத்தை
புகட்டிவிட்டே செல்கின்றதே...!!!

மரத்துப் போய்
மனித அவலங்கள்
புதையல்களாக கொட்டிக்
கிடக்கின்றனவே
சுவை பார்க்கத்தான்
ஏங்கும் உள்ளங்கள்
நிறைந்து துடிக்கின்றனவே...!!!

தேன் கூடுகளில் சுவைகள்
மறைந்து
நீர் மட்டும் நிறைந்து
கிடக்கின்றன
மனதுகள் தடம் பிரண்டு
தவம் கிடக்கின்றன
எல்லாமே ஒரு
மாயையாகவே
உணர்வும் வந்து
உண்மை
சொல்லிப் போகின்றதே
எதிர் பார்த்தேன்
என்னவென்று புரியாமலேயே
எதிர் பார்க்கின்றேன்...!!!

 
இராஜேந்திர குமார்
மார்ச் 23 2013
அன்புடன் ஆதி

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
பெண்ணே என்னை நீ வெறுத்ததை போல் நானும் வெறுக்க வில்லை
உன்னையும் வாசமில்லா மலர்களையும் வசந்தம் உன் வாசலில்
வாழை மரமாய்.உன்னை வாழ்த்த சூறாவளியோ என்னை
சுழலாய் தாக்கியதடி ஒத்தையடி பாதையில் திரும்ப முடியாமல் நான்.....



உன் வாசலில்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

உன் வாசலில் சிறு செடியாக நான் மாற வேண்டும் ..
அடி என் இதயமே...!
 உன் இதயத்தில் நான் என்று செடியாக முலைப்பேனோ...
அது வரை..
உன் வாசலில் தவம் இருக்க வேண்டும் அடி..
சிறு செடியாக..


என் இதயமே...!

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
மறுக்கப்படுவதும் மறக்கப்படுவதும்
தான் உன் காதல் என்றால்.மரணம்வரை
மறந்திருப்பேன் என் காதலை மறந்தும்
என் இதயமே நீ  மறக்கமாட்டேன் உன் நினைவுகளை



உன் காதல் என்றால்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

உன் காதலனாக நான் வர வேண்டாம்..
உன் வழித்துணையாக நான் வர வேண்டாம்..
உன் வாழ்வின் துணையாக விரும்புகிறேன்..
ஏனெனில்..
உன் காதல் என்றால் அது என்றாகிலும் ..
ஒரு நாள் மறந்தும்.. மறைந்தும் போகலாம்..
உன் வாழ்கை துணையாக என்றால்..
உன் வாழ்க்கை என்னோடு தானே கண்மணி..



வாழ்கை துணை

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் மழலையுடன் காணவேண்டும்
புன்னகையை ஏக்கத்துடன் தந்தாய்
நிச்சயம் மீண்டும் சந்திப்போம்.
உன் வாழ்கை துணையாக வாழவேண்டும்
என் இதயத்தில் ஏக்கம் தந்தவளே.



சந்திப்போம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

நம் அடுத்த சந்திப்பு எபோதோ..?
உலகம் சிறியது காதலை விட..
மீண்டும் சந்திப்போம் என்றாவது ஒருநாள்..

சந்திப்பில் என்னை கொல்லும் ..
உன் பழைய புன்னகை முகவரியும் வேண்டும்..
அந்த முகவரிகுரியவனாய்..
நான் மாற பாக்கியம் இல்லை..

அந்த முகவரியின் உரியவனாய்..
உன் வாழ்கை துணையுடன் காண வேண்டும்..
அடி என் இனியவளே..!


புன்னகை முகவரி

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் அர்த்தமற்ற கோபத்தினால்
காயப்படுவது என் மனம் மட்டுமல்ல.
என் காதலும் தான்  விளக்கம் சொல்லி
விளங்க வைக்க காதலின் வலி எளிதல்ல
ஒன்றும் சொல்லாமல் உணர வேண்டும்
எனக்கும் வலிக்கும் என்று உன் புன்னகை முகவரி



என் மனம் மட்டுமல்ல

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

உன் பிரிவுக்காக துடித்தது..
என் மனம் மட்டும் அல்ல..
உனக்காக துடித்தது..
என் மனம் மட்டும் அல்ல..
நானும் துடித்தேன் அடி..
உன்னுடைய சில நொடி பிரிவில்..

மனம் வலிக்கிறது..
இன்று ஜனிக்கிறது.. மறு முறை..
உன்னுடைய இந்த நொடி அணைப்பில்..



உன் அணைப்பில்.

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நினைவுகளின் எதிர்பார்ப்பு கண்ணீர் என்று சொல்லாமலே
விலகிச்சென்றாய் கண்ணீரை துடைக்கிறேன் என்று
நீயும் அருகில் வந்தாய் என் இதயத்தில் இருக்கும் வலிகள்
இன்னும் உனக்கு தெரியவில்லை கவலைகள் எனதாகி நாட்களும்
உன் அணைப்பில் கடந்து விட்டன
.


நீயும் அருகில் வந்தாய்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

உன்னை நான் பார்த்ததில்லை..
அனால்..
நீ என் அருகில் நெருங்கி வந்து உன் காதலை சொன்னாய்..
பைத்தியம் என்றேன்..

இன்று ..
உன் காதலை அன்று புரியாமல் விட்டதற்காக..
வருந்துகிறேன்..
வருந்தியும்.. விரும்பியும்.. உனக்காக துடித்தும்..
உன்னை அருகில் அலைகிறேன்..
நீ வரவில்லை..

எப்படி வருவாய்.?
என் பிரிவு தாளாமல் ..
நீதான் உன் கல்லறையில்..
என்னை பார்க்கமாட்டேன் என்று தவம் செய்கிறாயே..!


கல்லறையில்..

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும்
என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட
ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே
நீ இருந்தால்
நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால்
நான் இறப்பேன்

நா.முத்துக்குமார்


அடுத்த தலைப்பு :  போகாதே
« Last Edit: April 12, 2013, 07:27:13 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

Quote
இது ஒரு கவிதை விளையாட்டு..

ஒருவர் ஒரு கவிதை  எழுதிவிட்டு

"அடுத்த தலைப்பு" என்று  ஒரு தலைப்பை விட்டு செல்ல வேண்டும்...

அடுத்து வருபவர்

அந்த தலைப்புக்கு  ஒரு  கவிதை எழுத வேண்டும்.. அவர் ஒரு "தலைப்பை" தர

வேண்டும்  இல்லை எனில்

உங்கள் கவிதையில் வரும் ஒரு சொல்லையோ... அல்லது வரியையோ தலைப்பாக

கொடுக்கலாம்.......கடைசி வரி தான் போட வேண்டும்  என்று  இல்லை...

கவிதையில் உள்ள எந்த வரியானாலும்..  கவிதையில் இல்லாத   வேற

சொல்..தரலாம்... சொந்தமாக கவிதை எழுத இதை ஒரு வாய்ப்பாக

பயன்படுத்திகொள்வோமே...

முயன்றால் நீங்களும் கவிஞர்/கவிதாயினி  தான்.... ;)  ;)

இது தான் விளையாட்டு....




இங்கே கவிதை விளையாட்டை தொடரும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ... இந்த கவிதை விளையாட்டு உங்கள் கவிதை திறமையை வளர்ப்பதட்காகதான் உருவாக்கப் பட்டது ... நாம இந்த விளையாட்டை எப்படி வேணும் என்றாலும் எங்கே வேணும் என்றாலும் மற்றயவர்களது கவிதை கற்பனையை திருடி போட்டு விளையாடலாம் என்ற கருத்தை விடுத்து ... முயற்சி செய்து நீங்களே உங்கள் சொந்த கற்பனையில் எழுதுங்கள் .. வேறு இடத்தில இருந்து எடுத்து கவிதைகளை இங்கே தொடர்வதற்கு இந்த கவிதை விளையாடுக்கு அளித்துள்ள முன்னுரை தேவை இல்லை . எனவே தயவு செய்து உங்கள் கவிதை திறமையை வளர்த்து சிறந்த கவிஞராக இந்த திரியை பயன் படுத்துங்கள் .

அடுத்தவர்களது கவிதையை இங்கே பதிவு செய்து இதை தொடர்வது  இந்த திரியை அர்த்தமற்றதாக செய்வதுடன் , இங்கே விளையாடும் மற்ற கவிங்கர்களது திறமைகள் குறைத்து வாசகர்களால் மதிப்பிட படுவதற்கும் ஏதுவாக அமைகிறது . எனவே உங்கள் சொந்த கற்பனைகளை மடுமே கவிதையாகி பதிவிடுங்கள் ..

அப்படி அல்லாத கவிதைகள் பரிசீலிக்கப்பட்டு அது அடுத்தவர் கவிதை என எதிர் வரும் காலத்தில் நிரூபிக்கப் பட்டால் இந்த திரியில் இருந்து அந்த கவிதை நீக்கப்படும் என்பதை அறியத் தருகின்றேன் .

புரிதலுக்கு நன்றி .
                    

Offline Global Angel

போகதே
எட்டாத உயர் விளிம்பில்
என் இதய உணர்வினை எட்டி வைத்து
தட்டாமல் தட்டி போகாதே


விளிம்பில்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் இதய விளிம்பில் சிக்கி தவிக்கும்
என் காதலை மறந்துவிடாதே சிக்கி இருப்பது
என் இதயம் மட்டும் அல்ல நானும் தன


சிக்கி தவிக்கும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move