Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 529339 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
என் கண்ணைத் திறந்தேன். உன்னை
பார்த்தேன்.என் கண்ணை மூடினேன்
நடத்தும் நாடகத்தில் என்னை மறந்தேன்......!!



 கண்ணை மூடினேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

கண்ணை மூடினேன் கனவில்
நீ உன்னைக் கண்டேன் என்
இதயத்தை தொலைத்தேன்
தொலைத்த இதயத்தை ..

கனவில்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
தினமும் நான் தூங்கிய உடனேயே
என் கனவில் வந்து விடுகிறாய்
நான் எப்போது தூங்குவேன் என்று
எங்கு இருந்து கவனிக்கிறாய்.நீ





கவனிக்கிறாய்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

எல்லாம் கவனிக்கிறாய் "நான்"
எங்கிருந்து உன்னை கவனிக்கிறேன்???
என்பது தான் உனக்கு இன்னும்
புரியவில்லையா

உன்னை

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன்னை கண்ட பின்பு தானே
மனசில் காதல் முளைத்ததடி
காதல் வந்த பின்பு தானே
வார்த்தை கவிதை ஆனதடி


கவிதை

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 196
  • Total likes: 431
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
இரு இதயங்கள்
     எழுதிய ஒரு
அழகிய கவிதை
      காதல்....



அழகிய

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
அழகிய தென்றலும் மையல்
கொள்ளும் என்னைப்போலவே,
என்னவளை நான் கடந்து சென்றபோது!!!

அடுத்தத் தலைப்பு "தென்றல்"

Offline Bommi

உதிரும் வேளை..
இதமாய் வருடிச்செல்கின்றது தென்றல்…
பழகியநாட்களின் பரிவு
தென்றலின் குளிர்ச்சியில்

குளிர்ச்சியில்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
விக்ஸ் வில்லை சாப்பிட்டு
உள் இழுக்கவில்லை காற்றை
அவளை நினைத்தேன்
அப்படி ஒரு குளிர்ச்சியில் அகத்தில்

நினைத்தேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

உலகமே   பொய் என்று நினைத்தேன்
உன்னை காணாத வரை
காதல் தான் பெரிது என நினைத்தேன் 
உன் இதயத்தை  காணாத வரை

பொய்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
காதல் தான் என்றால் கவிதையை புறக்கணித்துவிட்டுவா !
பொய் சொல்லும் கவிதை வேண்டாம் மெய் உணரும்
காதலே போதும்


காதல்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

காதல் கவிதை எழுதினேன் நீ படிப்பதற்காக -
அனால் அதை வாங்கி படித்துவிட்டு
எழுத்து பிழை கண்டுபிடித்தாய் என்
உள்ளிருக்கும் காதல் பிழை அற்றது என்று தெரியாமல.......

படிப்பதற்காக

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
வானம் வரைக்கும் வளர்ந்து விட்டேன்
நிலவே ! உன்னைப் பிடிப்பதற்கு!
பூமிக்குள்ளே புகுந்து விட்டேன்
உன் மனதின் இரகசியம படிப்பதற்காக

வானம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
வானம் தொட்ட உன்
நினைவுகளால், உன் பாதம்
பட்ட மண்ணை சுவாசிக்கிறேன்
நான் கல்லறையில்!!!

அடுத்தத் தலைப்பு "உன் பாதம்"

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் கைரேகைப்பட்டால் என் ஆயுள்ரேகை கூடும்
உன் பாதம் பட்டால் என் பாவம் தீரும்
உன்னோடு சேர்த்து உன் நிழலையும் சுமக்கிறேன்
சுமையாக இல்லை சுகமாக......



சுமக்கிறேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move