திருடன் உங்களின் தலைப்பையும் வருண் அளித்த தலைப்பையும் இணைத்து பதித்துள்ளேன் மீண்டும் முயற்சிக்கையில் அதை கருத்தில் கொண்டு முயற்சிக்கவும் ...
தனிமையும் இனிமைதான்
உன்னை நினைத்து பூரிக்கையில்
தொலைவிலே எனைகண்டும் காணாமல்
தள்ளி செல்கையில்
தோல்விஎன்பது என் வாழ்வில்
தழுவுமோ என நினைகையில்
தனிமை என்பது
தனல்மேல் உள்ளதை போல் தவிப்பு ...!!
தவிப்பு