Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 490333 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
காதலின் தவிப்பு அவள் வார்த்தைகளால்
வசப்பட்டு காதலுக்கு தூது விட்டேன் ஆனால்
என் காதல் மட்டும் தனியாக திரும்பி வந்தது
அவள் நண்பா என்று சொன்ன ஒரே வார்த்தைக்காக....



என் காதல்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
நட்பாய் பேசி,  பழகி, சிரித்து
நட்பு பாரட்டும்
நட்பிடம் சென்று
என் காதலுக்கு பதில் கூறென்றால்
நட்பின் புனிதம் கெடும் நண்பா...!!


நட்பு

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Bommi

உதிரும் மலருக்கு கூட
ஒரு நாள் தான் மரணம்...
ஆனால், நட்பின் பிரிவிற்கு
தினம் தினம் மரணம்...!

மரணம்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
மரணம் இன்னும் மிக அழகனது தான்..
அதுகும் உன் கைகளால் எனக்கு
 கிடைக்கும் என்றால்...!


அழகனது

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

என் கண்ணீரை துடைப்பது
உன் விரல்கள் தான் என்றால்
அழுகை கூட அழகானது தான்...


துடைப்பது

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல..
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான்
உண்மயான நட்பு


உண்மயான

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline CuTe MooN

உன்னால் காயப்பட்ட மனனதை நேசி!
    அனால்... உன்னை  உண்மையான  காதலோடு
நேசிக்கும், என் இதயத்தை கயபடுதாதே .

  மனதை

Offline Bommi

அவனாலே தோன்றி
அவனோடு வாழ்ந்து
இதுவரை அவன் மனதை
புரிய முடியவில்லையே!

அவனாலே

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
 ஊமையானது என் இதயம்! இமை மூடியும் உறக்கமில்லை!
 அவனாலே இதயத்தில் ஏனோ தொல்லை! இதயத்தை
 களவாடத் தெரிந்தவனுக்கு ...



உறக்கமில்லை!

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline CuTe MooN

 இரக்கமே... இல்லாத உனக்காக  ஏனோ !
      இன்றும் துடிக்கும் என் இதயத்தின் வலிகலை...
 என் இரு விழிகளும் உணர்வதால் தானோ !
      இன்று வரை உறக்கமில்லை என் விழிகளுக்கு. 
 



உணர்வதால்

 
« Last Edit: February 04, 2013, 08:02:57 PM by cute moon »

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நினைவின் ஊடுருவல் தான் காதல்! அழகை
 கண்டவுடன் ஆனந்த படுவதில்லை காதல்
அவளை கண்டவுடன் அன்பை உணர்வது தான் காதல்!



அழகை

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
வஞ்சமில்லா நெஞ்சம்,
வஞ்சிக்க மனம் போகாது,
வசந்தம் மட்டும்தான் வாழ்க்கை,
வராத பருவம் போனால்,
வார்த்தை இல்லை வர்ணிக்க,
வாய் மொழி புரியா
வளையா குழந்தை பருவம்,
     
      என்னென்று சொல்வது அதன் அழகை
                   அழகே அழகுதான்!!!

அடுத்தத் தலைப்பு "அழகே அழகுதான்"

Offline Bommi

வார்த்தைகள் விலகலாம்
ஆனாலும்,என் காதல்,
மௌனத்திலும் அழகே அழகுதான்


காதல்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
என் கவிதை வரிகள் எல்லாம் உன்னிடம் சொல்ல நினைத்த
என் மனதின் ஏக்கங்கள் காற்றில் உருவமாய் உயிரின் வடிவமாய்
உன் மௌனத்தின் சப்தமாய் உனக்கு கேட்க்க என் மௌனம் சொல்லும்
காதல் வார்த்தைகள் ...



மௌனம் சொல்லும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

சிலநேரம் நீ நடத்தும்
காதல் யுத்தத்தை...
நீ போர் நடத்தும் களமாகிறாய்
நான் மௌனம் சொல்லும்
புண்பட்டு ரணமாகிறேன்


நடத்தும்