என் அன்பே,
என் உயிரிலே கலந்து,
என் உடலிலே பாதியாகி,
என் நினைவிலே நிஜமாகி,
என் கனவிலே நிழல் உருவாகி,
ஏன் என்னை பாடாய் படுத்துகிறாய்,
எடுத்துக்கொள் இப்பொழுதே என்னை,
உயிர் பிரியட்டும், உடல் கருகட்டும்,
உன் நினைவு அழியட்டும், அமைதியான
உறக்கமாவது கிடைக்கும்!!!
அடுத்தத் தலைப்பு "உன் நினைவு"