மச்சி அருமை
மேகம் இல்லா வானம்
யாரும் ரசிப்பதில்லை
மோகம் இல்லா மனிதன்
யாரும் ஊரில் வசிப்பதுமில்லை
அரசின் விலையில்லா
பொருள் என்றால் ஆசையில்
துடிக்கும் மனம்
விலைமாது என்றால்
வெறுத்து ஒதுக்கும்
திருநங்கை ,
விலைமாது
பெயரில் தான் எத்தனை
அழகு
அவர்களை ஒதுக்கும்
இந்த சமூகத்தில் தான்
எத்தனை அழுக்கு
சக மனிதர்களை
மதிக்கும் சமூகம்
உருவாக வேண்டும்