//ஆனால் அன்பில் வெறுப்பென்பதற்கு இடமில்லை தானே//
வெறுப்பு என்றதும்
உறவை உடைத்து பிரிதலுக்கு செல்லுதல் மட்டுமே
என்று எண்ணவேண்டாம் - கோபத்தின் முதல் படிநிலையே வெறுத்தல் ,ஒரு மழை துளி மண்ணுல விழும்போது அது என்னவாகும்னு தெரியாது, அது போல் தான் அன்பின் வெறுபுக்கள்..