வணக்கம் சகோதரா
கலங்கிய விழிகளில்
கவிதை கண்டேன்
நெஞ்சம் நெகிழ
பொங்கி பாயும் அன்பின்
தேடலில் தெய்வீகம் அன்னை
பலரை உறையச் செய்யும்
உயிருள்ள உணர்வுக் கவிதை
அம்மா
எப்போதும் எப்படியாயினும்
உன்னதம்
மறுபடியும் பிள்ளையாய் பிறக்க
வரம் கேட்கும் பலரை கண்டதுண்டு
ஆனால்
தாயை சேயாய் சுமக்க வரம் கேட்க்கும்
உங்கள் வரம் அன்பின் ஆழி
வாழ்த்துக்கள் சகோதரா சிறப்பாக
உள்ளன உங்கள் எழுத்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி