Author Topic: எதிரே நில்லாதே தாலியுடன்  (Read 562 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
எதிரே நில்லாதே தாலியுடன்


நீ வராய்யென்று அறிந்தும்
உன் நினைவுகளோடு
தேம்புகின்றேன் கண்ணே
உனைப் பிரிந்தல்ல உயிரை பிரிந்து


காலையில் வேலை செல்கையில்
மாலையில் வீடு திரும்பையில்
ஒன்றாய் அமர இருக்கைகள் தேடி
இன்பமாய் இருவரும் பயணித்த காலம்


விடுமுறையிலும் எப்போது வேலையென
ஏங்கிய நாளிகைகள் எத்தனை அன்பே
நீ அழுவதற்கு மட்டுமே என் மடியல்ல
அன்பாய் வாழவுமே அணைத்தேன் மார்பில்


என் மனதில் உன் நினைவுகள்
இனியும் தொடர்வது நீதியில்லை


போய் விட்டாய்
போய் விடு நிரந்தரமாய்
எதிரே நில்லாதே தாலியுடன்
என் இதயம் இரும்பல்ல தாங்கிட 
குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ
வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Sari na :D rmba azhagana kavithai na :)

எதிரே நில்லாதே தாலியுடன்
என் இதயம் இரும்பல்ல தாங்கிட 
குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ
வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்

Oru aanoda kathal vali ya rmba theliva sollum varigal ithuna :( vazhthukkal na :)

Offline MyNa

Kavithaiya padikirapo yeno manasu kanamadaiyuthu.. unmaiyana unarvugal la solirukinga..keelkanda varigal valiyodu kalantha unmaigal.. unarapada vendiya oru vishayamun kooda..arugil irunthu valigal tharatha vida othungi povathe sirappu :)

என் மனதில் உன் நினைவுகள்
இனியும் தொடர்வது நீதியில்லை


போய் விட்டாய்
போய் விடு நிரந்தரமாய்
எதிரே நில்லாதே தாலியுடன்
என் இதயம் இரும்பல்ல தாங்கிட 
குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ
வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்


vazhthukal sarithan :)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் விபூமா,

வாழ்த்துக்கு மிக்க நன்றி தங்கையே


காதலர் பிரிந்தோ பிரிக்கப்பட்டோ
யாரோ ஒருவருக்கு திருமணமாகிவிட்டால்


இப்படியான முடிவுக்கு வருதலே அவரவர்
வாழ்வுக்கு மகிழ்வும் நிறைவும்
நாகரீகமும் கூட
கடினம் தான் ஆனால் வேறுவழி?
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் மைனா

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

உண்மைதான்
நினைவுகளோடு வாழ்வதும்
அழுவதும் சொல்லப் பெருமை
வாழக் கடினம்

இழந்ததை மீழப்பெற இயலாது என
தெரிந்த பின்னர் இடறலாய் வாழ்வது
தவறு
வழிவிட்டு ஒதுங்க வேண்டும்

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் தங்கா

தெளிவான புரிதலோடு
இரு பாலாருக்கும் ஏற்ற
வகையில் கருத்திட்டாய் சிறப்பு


சிரத்தை எடுத்து
காட்சி கொடுத்து
வரிகள் செதுக்கிய
உனது பிரதி பலிப்பில் மகிழ்ச்சி தங்கா

காட்சி கொடுமையாய் துலங்குகிறது
கவிதை ஒன்று விரைவாய் தருகின்றேன்
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SunRisE

போய் விட்டாய்
போய் விடு நிரந்தரமாய்
எதிரே நில்லாதே தாலியுடன்
என் இதயம் இரும்பல்ல தாங்கிட 
குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ
வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
நன்றி

பிரியன் சகோ
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....