வணக்கம் மைனா சீஸ் ...
அழகான கவிதை ...
ஒரு பெண்ணின் வலி...
உணர்தேன் ஒவ்வொரு வரியிலும் ...
இவ்வாறான சூழ்நிலை கதைகளிலும்
நாடகத்திலும் ...ஒரு சில குடும்பங்களில்
நிஜத்தில் நடந்திருப்பதை அறிந்தாலும் ...
தங்களின் வரிகளில் படிக்கையில் ..
ஏனோ விழியினோரம் கரிக்கத்தான் செய்கிறது ....
பெண்கள் வாங்கி வந்த வரம் அவ்வாறோ..!!!
அருமையான கவிதை ...
வரிகளில் பெண் அவள் கொண்ட
வேதனையை அறிந்தேன் !!!!
சிந்தை சிறப்பு...
தொடரட்டும் கவிப்பயணம் ...
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!