வணக்கம் தங்கா.....
மிக ஆழமான கற்பனை.....
ரசனை மிதக்கும் நடை.....
அபாரமான வரிசை குடும்பம்.....
நிறைவான கவிதை.....
நீ செய்த இந்த கற்பனை
உன் கவிதை பயணத்தின்
மரணமில்லா ரசனை.....
வெண்மை கொண்ட மேகமோ ...
இரு கருமுத்துகளை
தாங்கிய ஆழ்கடலோ ...
வாழ்த்தி மகிழ்கின்றேன்.....
தொடர்ந்து பயணம்செய்.....
கவிதைகளில் முதிர்ச்சி காண்கின்றேன்.....