Author Topic: மருந்தில்லா நோய் - காதல்  (Read 431 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
தூக்கம் தொலைக்கும் மருந்தில்லா நோய் - காதல்

தூக்கம் தொலைக்கும்
மருந்தில்லா நோய் இது - காதல்
வருமென நினைத்தால்


வருவதுபோல்
அறிகுறி தோன்றினால்
சிந்தை உண்டானால்

இயல்பு மறந்து கடமை தெலைத்து
இதயமேங்கி இமைக்காமல்
காத்திருக்கும் - நோயிது!

தலையணைகளை அரவணைக்கும்
அவைகளும் தற்காலிக துணையாகும்!

தூக்கம் தொலையும்
தொலைந்த தூக்கம் நிலைக்க
இதயத்தில் நிலைத்தவன் அருகில் - வேண்டும்


நிலைத்தவன் நிலைத்தால்
அன்றி தொலைத்த - தூக்கம்!
பெண்ணுக்கு மீள்வது
மீளாமையே உண்மை!

காதல் நிறைவேறட்டும்
இல்லை அழுதே மாண்டுபோகாதே
மீண்டு வா!


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
« Last Edit: January 19, 2017, 06:18:38 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: மருந்தில்லா நோய் - காதல்
« Reply #1 on: January 20, 2017, 09:08:13 AM »

~ !! வணக்கம் சகோதரர் ...!! ~

காதலென்பது ஒரு நோய்....

அதற்கு எக்காலத்திலும் மருந்தில்லை ...!!!!

அழகான கவிதை .....

~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~
 ~ !! வாழ்த்துக்கள் !! ~


~ !! ரித்திகா !! ~

Offline LoLiTa

Re: மருந்தில்லா நோய் - காதல்
« Reply #2 on: January 31, 2017, 06:10:11 PM »
Sari na kadhal noi azhagana imsai

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: மருந்தில்லா நோய் - காதல்
« Reply #3 on: January 31, 2017, 08:28:38 PM »
வணக்கம்.

தங்கையர் இருவருக்கும்
அண்ணாவின் நன்றிகள்

sweetie மற்றும் கவிதையை
சிரமம் தவிர்த்து காலம்
ஒதுக்கி வாசித்தோருக்கும்
பணிவான நன்றிகள்.

வாழ்க வளமுடன்.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....