Author Topic: இளையராஜா ஹிட்ஸ்  (Read 57822 times)

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #105 on: February 09, 2012, 02:01:03 AM »
படம் : அம்மன் கோவில் கிழக்காலே (1986)
பாடல் ஆசிரியர் : இளையராஜா
நடிகர்கள் : ராதா , விஜயகாந்த்



சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே …
சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம
கூக்கூவேனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே ..

நில்லாத வைகையிலே நீராடப் போகயிலே
சொல்லாத சைகையிலே நீ சாட செய்கயிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கணும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன .. நீ )

பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்ததுல
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #106 on: February 09, 2012, 02:01:41 AM »
அன்புள்ள ரஜினிகாந்த் - கடவுள் உள்ளமே



கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சரணம் -1

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
ஊணம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இது தான் இயற்கை தந்த பாச பந்தமே...

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சரணம் -2

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்
உன்னும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உன்னும் உனவும் நேரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்....

பல்லவி :

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #107 on: February 09, 2012, 02:02:15 AM »
FILM : Arangetra velai
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல்
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

 
 
 
 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #108 on: February 09, 2012, 02:02:48 AM »
FILM : AVATHARAM

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வெவரம் சொல்லாமே பூக்களெல்லாம் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல
ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல
நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது
குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா
கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #109 on: February 09, 2012, 02:03:20 AM »
ஒளியிலே தெரிவது தேவதைய
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நேசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குத கண்களும் காண்கிறதா காண்கிறதா (ஒளியிலே )

சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடந்தது என்னென்ன
என்ன எண்ணியும் புரியவில்லையே நடப்பாது என்னென்ன
கோவில் மணியை யாரு அடிக்கிற
தூங்க விளக்கை யாரு ஏத்துற
ஒரு போதும் அணியமா நின்று ஒளிரனும் (ஒளியிலே )

புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல (ஒளியிலே )
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #110 on: February 09, 2012, 02:04:05 AM »
FILM : AZHAGI[


பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டோன்று தந்ததடி

(பாட்டு )

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அறிவார்
வாழ்கை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒலி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

(பாட்டு )

புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை

 
 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #111 on: February 09, 2012, 02:04:39 AM »
FILM : AZHAGI

HORUS 1:
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?

CHORUS 2:
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பய்ந்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,

நிலவோட மனளோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலங்ஜாலும் திரின்ஜாலும் ,
அழியாத கலையாத ,
கனவாசு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
?
இளமையில் புரியாது ,
முதிமையில் முடியாது ,
இன்பத்திற்கு என்காத ,
இளமையும் இங்கேது ?
காலம் போடுது கோலங்களே ,

CHORUS 1
இது என் குத்தமா ?

பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவிய ஒரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில் ,
இன்று நானும் ஓரத்தில் ,
ஏன் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
மெய்ய குரல் பாடுது ,
வீணையோடு ,

CHORUS 1
இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?
CHORUS 2
இது உன் குத்தமா ? என் குத்தமா ?

 
 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #112 on: February 09, 2012, 02:05:15 AM »
Movie Name:Azhage Unnai Aaraathikkiren
Song:Naane naanaa yaaro thaanaa
Singers:Vaani jeyaram
Lyrics:Vaali
Music Director:Ilaiyaraja


நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்
 

 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #113 on: February 09, 2012, 02:05:53 AM »
படம் - பாரதி 
பாடல்  - மயில்  போல
பாடகர் - பாவதரணி 
இசை - இளையராஜா

 

மயில்  போல  பொண்ணு  ஒன்னு 

கிளி  போல பேச்சு  ஒண்ணு

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

குயில்  போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு  மனசு போன இடம் தெரியல   


மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு...........   


வண்டியில  வண்ண மயில் நீயும் போன

சக்கரமா  என் மனசு சுத்துதடி

மனதார  மல்லி  மரிகொழுந்து  செம்பகமே 

முன  முறியாப்  பூவே  என முரிச்சதேனடியோ   

தங்க முகம்  பார்க்க  தெனம்  சூரியனும்  வரலாம் 

சங்கு  கழுத்துக்கே  பிறை  சந்திரனைத்  தரலாம் 

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல 


மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு...........   


வெள்ளி நிலா மேகத்துல  வாரதுபோல் 

மல்லிகப்  பூ பந்தளோட  வந்தது யாரு 

சிறு ஓலையில  உன் நெனப்பா  எழுதி வெச்சேன் 

ஒரு எழுத்தரியாத   காத்தும்  வந்து இழுப்பதும்  என்ன

குத்து  விளக்கொளியே  சிறு குட்டி  நிலா  ஒளியே 

முத்துச்  சுடர்  ஒளியே ஒரு  முத்தம்  நீ தருவாயா 

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல 


மயில் போல பொண்ணு ஒண்ணு

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல

அந்த மயக்கம்  எனக்கு  இன்னும் தெளியல   

மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு........... 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #114 on: February 09, 2012, 02:06:37 AM »
FILM: BHUVANA ORU KELVIKURI


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மரக்கும்
புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே தீபமே

(விழியிலே)

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனைக்கு ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி காதலுக்கு மலர்ந்த பூங்கொடி

(விழியிலே)

கைய்யளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி பின்னழகில் மோகினி
மோகவலை சூடும் நேரமே யோகம் வரப் பாடும் ராகமே

(விழியிலே)
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #115 on: February 09, 2012, 02:07:09 AM »
Movie name:Chinna gounder
Song Name:Koondukkulla enna vachchi
Singers:S.P.Balasubramanium,S.Janaki
Music Director:Ilaiyaraja


கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே
அடி  மானே  மானே  ஒன்னத்தானே
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே

(கூண்டு )

கண்ணு  வளத்து  கண்ணு  தான  துடிசுதுன்னா
எதோ  நடக்குமின்னு  பேச்சு
மானம்  கொரையுமின்னு  மாசு  படியுமின்னு
வீணா  கதை  முடிஞ்சு  போச்சு
ஈசான  மூலையில  லேசான  பள்ளி  சத்தம்
மாமன்  பேரை  சொல்லி  பேசுது
ஆறாத  சோகம் தன்னை  தீராம  சேத்து  வச்சு
ஊரும்  சேந்து  என்னை  ஏசுது
மாமா  மாமா  ஒன்னத்தானே
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே

கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  வந்ததிந்த  கோலக்கிளியே

தென்னன்கிளையும்  தென்றல்  காத்தும்  குயிலும்
அடி  மானே  உன்னை  தினம்  பாடும்
கஞ்சி  மடிப்பும்  கரை  வேட்டி  துணியும்
இந்த  மாமன்  கதையை  தினம்  பேசும்
பொள்ளாச்சி  சந்தையிலே  கொண்டந்த  சேலையிலே
சாயம்  இன்னும்  விட்டு  போகல
பன்னாரி  கோயிலுக்கு  முந்தானை  ஓரத்திலே
நேர்ந்து  முடிச்ச  கடன்  தீரல
மானே  மனே  ஒன்னத்தானே
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே

(கூண்டு )
 

 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #116 on: February 09, 2012, 02:07:40 AM »
Movie Name:Chinna maappillai
Singers:Mano,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Year of release:1993



காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்
 
காதோரம்....

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்(2)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
 
காதோரம்....

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு(2)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னைத் தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்
 
காதோரம்...

                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #117 on: February 09, 2012, 02:08:10 AM »
FILM : CHINNA THAMBI

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன
இது பூவோ பூந்தேனோ

(அரச்ச)

பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராளி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேனோ

(அரச்ச)

மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெறம் அவ பொன்னெறம் அவ சிரிக்க நெனப்பு செதறும்
சேலப் பூவு ஜாலம்போடும் ராசிதான்
அவ ஏலத்தோடு ஜாலம்போடும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ

(அரச்ச)
 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #118 on: February 09, 2012, 02:08:44 AM »
Movie Name:Chinna thambi
Singers:Swarnalatha
Music Director:Ilayaraja
Lyricist:Gangai amaran
Year of release:1991



நீ எங்கே... என் அன்பே ...
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே

விடிகிற வரையினில் கதைகளைப்படித்ததை
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்குதே துடிக்குதே
கதையில்லை கனவில்லை உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே
பிழையில்லை வழியில்லை அருவிகள் விழிகளில்
பெருகுதே பெருகுதே
வாழும்பொது ஒன்றாக வாழவேண்டும் வா வா
விடியும்போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

வீதி என்றும் வெட்டவெளி பொட்டல் என்றும் வெண்ணிலவு
பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டைச் சுடுகாடு என்றும் தென்றல் இங்கு
பார்க்குமா பார்க்குமா
எத்தன் என்றும் ஏழைப் பணக்காரன் என்றும் ஒடும் ரத்தம்
பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சைபோடும்
பக்தன் என்றும் உண்மை தெய்வம்
பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இன்று
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே...


                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #119 on: February 09, 2012, 02:09:22 AM »
படம்: டைம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்: பழனிபாரதி


காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம்
என் வானமும் என் பூமியும் உன்னிடம்
(காதல் நீதானா..)

எந்த குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது?
நேரில் பார்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது
கேட்காத குயில் ஓசை கேட்குதே உன் வார்த்தயில்
நாம் பேசும் சொல்லும் கவிதை ஆகுதே நம் காதலில்
கேலண்டரில் தேத்ஹிகளை என்னுகின்றேன் நாளும்
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்
(காதல் நீதானா..)

என்ன கனவு கண்டாய் நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென தந்தாய் போ போ போ சொல்ல மாட்டேன் போ
கனவில் நீ செய்த குறூம்பை நேரிலே நான் செய்யவா?
கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா?
பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
சொர்க்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்..
(காதல் நீதானா