Author Topic: இளையராஜா ஹிட்ஸ்  (Read 58062 times)

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #75 on: February 08, 2012, 03:04:40 AM »
படம்: நான் வாழவைப்பேன்
நடிகர்: நடிகர் திலகம் சிவாஜிகனேசன், சூப்பர்ஸ்டார்.ரஜினிகாந்த்
இசை: இளையராஜா


திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
மணமேடை வரும் கிளியோ

தாலாட்டு கேட்கின்ற மழழை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களின் மோஹனம்
மேங்களின் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அறங்கேற்றம்.

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்

திருத்தேரில் வரும் சிலையோ

செந்தூர கோவிலின் மேளம் இது
சிங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் பாரம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம்தரும் கார்த்திகை
தேவன் வரும் வாசனை
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்

திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

மணமேடை வரும் கிளியோ..
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #76 on: February 08, 2012, 03:07:05 AM »
படம்: பாட்டுப் பாடவா
இசை: இளையராஜா
பாடகர், நடிகர்: டாக்டர். எஸ்.பி.பி


காதலே நீ படுத்தும் பாடெல்லாம்
ஏட்டிலே எழுத்திலே எழுதிட கூடுமோ
சேர்ந்தாலும் நெஞ்சுருகும் பிரிந்தாலும் நெஞ்சுருகும்
விந்தையிலும் விந்தையடி

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது லைலா மஜ்னுவின்
காதல் கதைகளே மண் மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித்தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா
அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட

கல்யாணம் ஆகாத காதலும் இங்கு உண்டு
காதலே இல்லாத கல்யாணமும் இங்கும் உண்டு
இது போல நேர்ந்தாலும்.. நேராமல் இருந்தாலும்
காதல் தொடர்கதையே
இது விந்தையிலும் விந்தையடி

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது லைலா மஜ்னுவின்
காதல் கதைகளே மண் மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித்தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா
அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட

உள்ளத்தில் வைத்து சொல்லாமல் போகும் காதல்
உள்ளத்தை விட்டு வெளியே சொன்னாலும் செல்லாமல் போகும் காதல்
உலகே திரண்டு எதிர்த்து நின்றாலும் வெற்றி மாலை சூடும் காதல்
மாலை சூடிக்கொண்டாலும் ஒருவருக்கொருவர் மனம் பொருந்தாத காதல்
எத்தனை எத்தனை காதலடி
இது விந்தையிலும் விந்தையடி

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது லைலா மஜ்னுவின்
காதல் கதைகளே மண் மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித்தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா
அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
 
 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #77 on: February 08, 2012, 03:09:19 AM »
படம்: புதுப் பொண்ணு
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: இளையராஜா


பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

ஆசை வெச்ச நெஞ்சு பாழாச்சு
கண்னீர் விட்டு கண்கள் தீயாச்சு
அட வேணாம்டா சாமி விதி மாறிப் போச்சு

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

மூனாம் பிறையே உன்னை மார்பில் அணைச்சேன்
இன்று முதலா கொஞ்சம் வாழ நினைச்சேன்

பூ உதிர்ந்தா கோர்த்துக்கலாம் நானே உதிர்ந்தேன்
கானலுக்கு ஆசைப் பட்டு தீயில் நடந்தேன்
ஆண்டவனே..ஏஏஏஏஏ.. ஆண்டவனே போதுமடா
ஆண் பிறப்பே வேண்டாம்
பெண் நேசம் வெறும் பொய் தானோ இன்னும் எதற்கு

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

அன்னை மடியில் சில காலம் இருந்தேன்
அன்பில் மடியில் சில காலம் இருந்தேன்
பிள்ளை உன் பூமடியில் ஏனோ விழுந்தேன்
உண்மையடா கண்மணியே என்னை மறந்தேன்
காதலுக்கேஏஏஏஏ.. காதலுக்கே வாழ்ந்திருந்து
கந்தல் என ஆணேன்
எல்லாமே அன்று இருளாச்சு உன்னால் விடியும்

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

ஆசை வெச்ச நெஞ்சு பாழாச்சு
கண்னீர் விட்டு கண்கள் தீயாச்சு
அட வேணாணம்டா சாமி விதி மாறிப் போச்சு

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

 
 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #78 on: February 08, 2012, 03:09:48 AM »
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்

கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்

கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ

வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும்
எங்கள் இராஜாங்கமாகும்
மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்

வானம் கைநீட்டும் தூரம் எங்கெங்கும்
எங்கள் இராஜாங்கமாகும்
மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்

கல்யாணமா ஆ ஆ ஆ
தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம்
பாய்ந்தோடும் நேரம் ஆனந்தம் மேளம்

கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்தஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்

கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ

கூந்தல் பாய் போடு தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே

கூந்தல் பாய் போடு தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே

மேகங்களே.. ஏ.. ஏ..ஏ
என் நெஞ்சின் ராகம் எப்போது தீரும்
கல்யாண ராகம் எப்போது கேட்கும்

கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்

இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்
கூக்கூ
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #79 on: February 08, 2012, 03:11:24 AM »
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புதுக்கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்
முத்துப்போல் சிரித்தாள் மொட்டுப் போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்

இந்தக் காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புதுக்கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்

பூவை நீ பூ மடல் பூவுடல் தேன் கடல்
தேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்
மான் விழி ஏங்குது மையலும் ஏறுது
பூங்கொடியை பனிப்போல் மெதுவாய் தழுவு

கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்
கண்கள் மூடி தூங்கும் நேரம்

இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்
உள்ளம் போகும் ஊர்வலம்

காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்

பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே
நான் எனையே மறந்தேன் கனவில் மிதந்தேன்

உன் முகம் தீபத்தில் ஓவியம் மின்னுதே
உன் அழகால் இரவை பகலாய் அறிந்தேன்

மண்ணில் உள்ள இன்பம் யாவும்
இங்கே இன்று நாமும் காண்போம்

அன்பே அந்த தேவலோக
சொர்க்கம் இங்கே தேடுவோம்

காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்
புதுக்கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தான்
முத்துப்போல் எடுத்தான் தொட்டுத்தான் அணைத்தான்
விழியால் இவன் கணை தொடுத்தான்

இந்த காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்

புதுக்கவிதை பூவிரித்து கனவில் தேன் தெளித்தாள்

 
 
 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #80 on: February 08, 2012, 03:11:54 AM »
FILM : GURU

Hey My Dear, Look here, here I say huh
பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
Senyorita, How do you feel about me now I say? hahaha
பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?
Hey, let me see what you can do!
wow..

நதியிருக்கு தலை குளிக்க
விதியிருக்கு மணம்முடிக்க
இணங்கிவிட்டால் சுகமிருக்கு
இதயத்திலே இடமிருக்கு.. ஹ.
தொடர்கதை எழுதுவோம் விரைவிலே
தோட்டக்காரன் பூவைப் பாடினால் பார்க்குமே கேட்குமே
பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?

விதிவழிதான் கதை நடக்கும்
அதிகம் சொன்னால் உதை கிடைக்கும்
பதுமையல்ல ஆட்டிவைக்க
பாவையல்ல பூட்டிவைக்க
காமுகன் மனதிலும் கவிதையா
போதையென்ன கொஞ்சம் கொஞ்சமாய் ஏறுதோ மீறுதோ

பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
Baby, Hey Baby, How do you feel about me now huh?

பறக்காதே கிடைக்காது
பறந்தாலும் விடமாட்டேன்
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #81 on: February 08, 2012, 03:12:35 AM »
FILM : GURU

ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்

உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
அந்தக் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்

தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வப் பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா

தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வப் பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா

கோபம் போலே வானங்கள்
பாபம் போலே வீசுங்கள்
பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்

முந்துங்கள் தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்

முந்துங்கள் ம்… தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்

கண்ணே பாப்பா தூங்காதே
காலம் உண்டு ஏங்காதே
பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பிம்பங்களே

ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
அந்தக் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #82 on: February 08, 2012, 03:13:06 AM »
படம்:கிராமத்து அத்தியாயம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: ருத்ரைய்யா
தயாரிப்பாளர்: ருத்ரைய்யா, குமார் ஆர்ட்ஸ்
நடிப்பு: நந்தகுமார், சுவர்ணலதா
இசையமைப்பு: இளையராஜா
வெளியீடு:செப்டம்பர் 19, 1980


வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடிக்கேட்டேன்
வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடிக்கேட்டேன்

காத்தாடி போலாடும் பெண்னோட சிறு நெஞ்சு
கையோட சேத்தாச்சு ஏதோ ஒன்னு ஆச்சு
காத்தாடி போலாடும் பென்னோட சிறு நெஞ்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு
அம்மாடி……
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்

காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம்

அம்மாடி…..
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏதோ… ஏதோ…

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாதா ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்

 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #83 on: February 08, 2012, 03:14:20 AM »
படம்: ஹானஸ்ட் ராஜ்
நடிகர்: விஜயகாந்த்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
வருடம்:1994



காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

அத்திமரத்துல சந்துல பொந்துல தென்றலும் சுத்திவரும்
அதை கண்டதும் கண்டதும் காதல் வந்தது கண்மணி உன்னைத்தொட
அப்பத்த மொத்தமா போட்டுவைக்கிறேன்?? பார்த்து வைக்கிறேன் ஊத்திக்கோ
அக்கத்த விட்ட பாக்கிவச்சத தேக்கிவச்சத பார்க்கவா அடி சித்திரமே ரத்தினமே
அச்சமும் மிச்சமும் இன்னமும்..

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

கண்டாங்கி சேலைகள் கொண்டாடும் பெண் வர்க்கம் உண்டு இங்கு ஏராளாமா
மாராப்பு இல்லாமல் மானே உன் பொன்மேனி நீ காட்டு தாராளமா
தண்ணீரில் நீந்துது தங்கநிறத்தாமரை
கையோடு ஏந்துது தன்னுடைய மாமனை

ஏய் உன்னை நெனெச்சேன் ஒரு மாசமா கண்ணுறக்கம் போச்சுமா
அடி ராசாத்தி நீ என்னை சூடேத்தி அங்கேயும் இங்கேயும் தடவு தடவு
உரசி உரசி கட்டினில் இன்பத்திலே??

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ ஹஹஹ

உன் மீது நான் சாய என் மீது நீ சாய பொன்னூஞ்சல் வேண்டாமடி
முன்னாடி பார்த்தாலும் பின்னாடி பார்த்தாலும் கண்ணாடி நீதானடி
உன்னாட்டம் ஓவியம் இந்த ஊரில் ஏதடி
உன்னோடு என் மனம் ஓடி வரும் பாரடி
நீ தொட்டவுடன் நீ ஹா சுதி ஏறுது சித்தம் தடுமாறுதே
இனி தாங்காது என் ஆசை தூங்காது முக்கனி சக்கரை
உதட்டில் இருக்கும் உறிஞ்சி எடுக்க பந்தியும் போட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #84 on: February 08, 2012, 03:15:03 AM »
படம் : ஜான்னி (1980)
பாடகர் : ஜென்சி
இசை அமைப்பாளர் : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
வருடம் : 1980
நடிகர்கள் : ரஜினிகாந்த் , ஸ்ரீதேவி




ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

ஜீவனானது இசை நாதமேன்பது ...முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசைஎன்றானது
ஆஹா .. எண்ணத்தின் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள் ..
இணைந்தோடுது ..இசை பாடுது ....

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே ..சுவையூட்டும் வண்ணமே ..மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே அனலின் தாகமே
ஆஹா..பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #85 on: February 08, 2012, 03:15:39 AM »
படம் : ஜானி (1980)
இசை அமைப்பாளர் : இளையராஜா
வருடம் : 1980
நடிகர்கள் : ரஜினிகாந்த் , ஸ்ரீதேவி



என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...

(என் வானிலே)

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா...ஆஆஆஆ

(என் வானிலே)

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவோ

(என் வானிலே)
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #86 on: February 08, 2012, 03:16:05 AM »
படம் : ஜானி
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
குரல் : S.P.ஷைலஜா



ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
(ஆசைய)
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
(ஆசைய)
தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில
(ஆசைய)
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #87 on: February 08, 2012, 03:16:37 AM »
Film: Kaathal oviyam
Singer: Janaki
Music:Ilaiyaraja
Lyrics: Vairamuthu


தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி?
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்..

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே..

 
 
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #88 on: February 08, 2012, 03:17:41 AM »
பூஜைக்காக வாழும் பூவை (காதல் ஓவியம்)
குரல்: தீபன் சக்ரவர்த்தி
வரிகள்: பஞ்சு அருணாசலம்


பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ
இது யார் சதியோ இரைவன் சபையில் இதுதான் விதியோ

(உன் பூஜைக்காக)

இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி
இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி
கோவில் என்றால் தீபம் எங்கே
தீபம் இல்லை நீதான் எங்கே
பொங்குது மனம் இது ரகசிய ரணம்
கண்களில் குணம் இது உனதர்ப்பணம்
பொன்னெழிற் சிலை இது என்வசம் இலை இரு கண்களில் ராத்திரி வேதனை
இருவிழி இலையெனும் ஒரு குறை இதுவரை
இதயத்தில் இருந்தது இல்லையே
விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்
உண்மையில் என் விழி இல்லையே
கனவு வரும்போது அவளின் முகதீபம்
பிரிய முடியாது பூமுகம் நினைவினில்

(பூஜைக்காக)
                    

Offline Global Angel

Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #89 on: February 08, 2012, 03:18:24 AM »
Movie:Chinnavar
Song:Andhiyila vanam lyrics
Music director:Ilaiyaraja
Singers:Mano,Swarnalatha


அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்

(அந்தியில )

கட்டுமரம் தோணி போல கட்டழகு உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவை இல்ல முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாரும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்ம்ல நீ போடு தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

(அந்தியில )

வெள்ளியல தாளந்தட்ட சொல்லி ஒரு மேளங்கோட்ட
வேல வந்தாச்சு கண்ணம்மா
மல்லிகப்பூ மாலை கட்ட மாரியிட வேல கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
கடலோரம் காத்து ஒரு கவிபாடும் பாட்டு
தாளாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்
தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

(அந்தியில )..