ஏழ்மையின் காரணமாக பிஞ்சு ஓவியங்கள் யாவும் வீதி வரை வந்து, அந்த நாள் பொழுது பசி போக்க போராடும்போது ஏற்படும் உணர்வுகளை, நம் மனதில் நாம் உருவகப்படுத்தும்போது, நம் உயிரிலும் ஒருவித வலி ஏற்பட்டு, கண்களை கசிய வைக்கின்றது...
உருக்கம் நிறைந்த ஆழமான கவிதை என் அன்பு தோழி பிளேசிங் மா... அன்பு வாழ்த்துக்கள்... அசத்தல் தொடரட்டும்...