வணக்கம் தோழரே ...!!!
மிக்க நன்றி மாறன் ...!!!
எனது கவிதையைப் படித்து வியந்ததிற்கு ....!!!!
நான் ஆணாக பிறந்திருந்தால் என்னவளை
எவ்வாறு வர்ணிப்பேன் என்று ஒரு கற்பனையில்
எழுதிய கவிதை இது .....
என்னுடைய ஒரு சிறு முயற்சி ....
தங்களின் நேரத்தை ஒதுக்கி ,எமது கவிதையை
வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு
மிக்க நன்றி .....!!!
கண்டிப்பாக எழுத்துப்பிழைகளைத்
திறுத்திக்கொள்கிறேன் ....முயற்சிக்கிறேன் ....
நன்றி ....
நான் தோழி ....
~ !!... ரித்திகா ...!! ~