Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 296074 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #600 on: February 20, 2013, 04:48:48 PM »
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா

மா

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #601 on: February 20, 2013, 07:49:53 PM »
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு
கேளு ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு
 எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி ...

தி

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #602 on: February 20, 2013, 09:48:03 PM »
திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா


கு
« Last Edit: February 20, 2013, 10:23:00 PM by aasaiajiith »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #603 on: February 20, 2013, 10:10:15 PM »
குறுக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
உன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒண்ணோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே


தே

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #604 on: February 20, 2013, 10:32:00 PM »
தேவி.சிரிதேவி,உன்.திருவாய்
மலர்ந்தொரு.வார்த்தை.சொல்லிவிடம்மா.....
பாவி.அப்பாவி.உன்.தரிசனம்
தி

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #605 on: February 21, 2013, 04:24:22 AM »
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ,
காதல , என் காதலா , என் காதலா ...
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,
காதலா , என் காதலா , என் காதலா ...

கா

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #606 on: February 21, 2013, 11:13:38 AM »
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

கு

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #607 on: February 21, 2013, 12:29:19 PM »

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு தொறந்தல்லோ
தேன்குடிக்க...ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

லோ

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #608 on: February 22, 2013, 09:16:15 PM »
ஒருமுறை.பிறந்தேன்.ஒருமுறை.பிறந்தேன்
உனக்கென.உயிரையும்.நான்.தருவேன்


Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #609 on: February 22, 2013, 09:35:34 PM »
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து


து

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #610 on: February 22, 2013, 09:46:39 PM »
 துள்ளாத மனமும் துள்ளும் 
சொல்லாத கதைகள் சொல்லும்


« Last Edit: February 23, 2013, 10:03:52 AM by aasaiajiith »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #611 on: February 23, 2013, 09:59:02 AM »
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் காநீறாய் சிந்துதோ
உன்னை நான் சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

தோ

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #612 on: February 23, 2013, 10:06:37 AM »
தோடி ராகம் பாடவா ?
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா ?
மெல்ல போடு
மேனி எனும் வீணை
மீட்டுகின்ற வேலை
மடியினில் உன்னை சேர்த்து

து

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #613 on: February 23, 2013, 10:09:18 AM »
துளி  துளி  துளி  மழையாய்  வந்தாளே
சுட  சுட  சுட  மறைந்தே  போனாளே
பார்த்தால்  பார்க்க  தோன்றும்
பேரை  கேட்க  தோன்றும்
பூப்போல்  சிரிக்கும்  பொது
காற்றாய்  பறந்திட  தோன்றும்


Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #614 on: February 23, 2013, 10:11:05 AM »
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே
நட்பினை எதிர்பார்க்குமே

மே
« Last Edit: February 23, 2013, 10:14:07 AM by aasaiajiith »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move