கவிதை என்பது எந்த நடையினில் இருந்தாலும் பெண்கள் எழுதும் போது ஒரு ஒய்யார நடையிலும் ஆண்கள் எழுதும் போது ஒரு கம்பிர நடையிலும் இருந்த அது எல்லோர் மனதையும் கவரும். அட நான் நடக்கிற நடைய சொன்னேன்பா . நிலா கவிதை நிலாவப் போல ( வானத்து நிலவை சொன்னேன் } அழகாக இருக்கிறது