எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
இந்தக் குறளின் விளக்கம்:
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு.
அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு.
அடுத்த குறள்
🪷 கேட்பினுங் ---------தகையவே
------யால் தோட்கப் --------படாத