Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 140200 times)

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #105 on: March 22, 2012, 01:11:38 PM »
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

............ பேணிக் ............... .............
........... .............. அமைச்சு


Offline Jawa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #106 on: March 22, 2012, 11:19:28 PM »
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.



..........................அறிந்தக் .....................
........................செயல்.

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #107 on: March 23, 2012, 12:26:36 AM »
செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்.

முறைப்படச் ......... ............ .............
...... டிலாஅ ............

Offline Jawa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #108 on: March 23, 2012, 08:14:39 AM »
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலா அதவர்.



.....................ஆறுய்த்து...............
.................உழப்பதாம்........

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #109 on: March 23, 2012, 01:18:58 PM »
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து, நட்பு
அல்லல் உழப்பதாம் நட்பு

 
 
.....           .............      மேன்மை .........
...........     .............   பழி.


Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #110 on: March 24, 2012, 03:11:03 AM »
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.


--------  ஒல்கார் ---- -------
---- --------- கறிந்து.

Offline Jawa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #111 on: March 25, 2012, 12:54:45 AM »
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.



...............வித்தாகும்..........
.................தரும்.

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #112 on: March 29, 2012, 01:58:52 PM »
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

 
இனிய ............  ............   ..................
............ ............. தற்று


Offline Jawa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #113 on: March 29, 2012, 11:37:35 PM »
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று



.....................பயக்கும்.......
.................. சொல்.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #114 on: April 03, 2012, 10:56:42 AM »
நயன்ஈன்று   நன்றி   பயக்கும்   பயன்ஈன்று   
பண்பின்   தலைப்பிரியாச்   சொல்.





..................................................பயக்கும்   
.................................   செயல்.

Offline supernatural

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #115 on: April 07, 2012, 10:35:48 PM »
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.


........ ......... ............ ஐந்தும்
......... எண்ணிச் .........
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #116 on: April 13, 2012, 11:42:43 AM »
பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

தந்தை ............ ..............       .............

................. ........... செயல்


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #117 on: April 13, 2012, 12:49:38 PM »
தந்தை   மகற்காற்று   நன்றி   அவையத்து   
முந்தி   இருப்பச்   செயல்.



இன்னா   ..................... ...................
..................
.........................   செயல்.

Offline supernatural

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #118 on: April 13, 2012, 06:49:40 PM »
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.


அற்கா .............. ......... அதுபெற்றால
........... ......... .........
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #119 on: April 17, 2012, 01:01:18 PM »
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்

ஒன்றாக ..... ..............          .............
...............        ..............  நன்று