Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 136444 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #75 on: March 06, 2012, 07:25:25 PM »
வஞ்ச   மனத்தான்   படிற்றொழுக்கம்   பூதங்கள்   
ஐந்தும்   அகத்தே   நகும்.





................    காலை   ...................     ..............
.......... ................     நகும்.

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #76 on: March 09, 2012, 10:39:24 AM »
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்.


..........         .............. பெருஞ்செல்வம் ........
........ யால்திரிந் ..............


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #77 on: March 10, 2012, 07:49:45 PM »

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.



....... பெருஞ்செல்வம் ......... .............
ஈதல் ..............
. .............

Offline supernatural

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #78 on: March 10, 2012, 09:49:55 PM »
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

............ அவைக்குழாத் ......... ........
...........அதுவிளிந் .......
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Jawa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #79 on: March 10, 2012, 11:25:06 PM »
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.



..................கொல்லோ.............
துச்சில் இருந்த..............
« Last Edit: March 11, 2012, 08:18:40 PM by Jawa »

Offline supernatural

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #80 on: March 11, 2012, 12:42:06 PM »
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.


..............  யாங்கொளிக்கும் ........ இரப்பவர்
........... ...........  உயிர்.
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Jawa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #81 on: March 11, 2012, 01:29:45 PM »
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.



...............அடுபுற்கை.............தாள்தந்தது
..........................தில்
« Last Edit: March 11, 2012, 08:18:36 PM by Jawa »

Offline supernatural

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #82 on: March 11, 2012, 04:56:28 PM »
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

........ .......... ஆறுய்த்து .............
......... உழப்பதாம் .........
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Jawa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #83 on: March 11, 2012, 07:27:02 PM »
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.



.............இவரெமக்கு...............
................புல்லென்னும்.........
« Last Edit: March 11, 2012, 08:18:22 PM by Jawa »

Offline supernatural

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #84 on: March 11, 2012, 08:11:15 PM »
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

......... சீரல்ல ........ ............
......... வேண்டு .....
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Jawa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #85 on: March 11, 2012, 08:29:50 PM »
சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.


..............சிறப்பின் ..............
...............வருப விடல்.

Offline supernatural

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #86 on: March 11, 2012, 08:41:43 PM »
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

......... .........  .......... பலரென்னை
.......... கல்நின் றவர்.
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Jawa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #87 on: March 11, 2012, 08:56:39 PM »
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.


............ யாதெனின் .........
 ...........போக விடல்.

Offline supernatural

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #88 on: March 11, 2012, 09:00:27 PM »
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.



.......... குடிகாத்தல் ........... ..........
......... .......... அமைச்சு.
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Jawa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #89 on: March 11, 2012, 09:05:37 PM »
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.



............. செய்யாள் உறையும்...........
..............இல்........