இமயமாக இருக்கும் வானுக்கு
நிகரான உயர்வு இல்லை
பூமி யின் உதயமாக இருக்கும் சூரியனுக்கு
நிகரான ஒளியும் இல்லை
வெண்மை நிறத்தை விட
தூய்மையாக இருக்கும் இயற்கைக்கு நிகரான
நிறமும் இல்லை
கரும்பை விட மிகவும் சுவையான
மனதினைக் கொண்ட உழவனுக்கு நிகரான
உழைப்பும் இல்லை
பெற்ற தாயின் பாசத்தை
மதிப்பதை போல
வெண்மை பொருந்திய பசுவின் ரத்தத்துக்கு
நிகராக ஏதும் இல்லை
இவை யாவும் ஒன்றாக சேர்ந்து வரும்
அற்புதமான நாள் தைதிருநாள்
இந்த திருநாளில்
தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து
இயற்கைக்கும் ஆதவனுக்கும்
உழவர்களுக்கும் அவர்களுக்கு உதவும்
எருதுகளுக்கும் சொல்லும் நன்றியை
விழாவாக கொண்டாடும்
இனியநாள் தான் பொங்கல் திருநாள்,
இனிய பொங்கல் திருநாள் நண்பர்களே