சித்திரம் நீ அடி எனக்கு
எல்லை எல்லஆ பிரபஞ்சம் உன் கருமை நிறத்தில்
மின்னல் விழி அசைவில் வெட்டி சென்றாயடி
என் நினைவு அலைகளை
உன் சிரிப்பில் சிதறி விட்ட நட்சத்திரங்களை நான்
கோர்த்து ,முற்றத்தில் உன் முழு நிலா அழகை ரசிக்க
என்னவென்று சொல்வேனடி , என் காதலியே
"இரவு " என்று உனக்கு பெயர் ஆனாலும் ,இயற்கை
ஈன்ற "கருமை காதலியே " உன் சித்திர அழகு தான்
என்னை நித்தமும் களிப்படைய செய்கிறது
ஆராதனை....