Author Topic: சமுதாய குளறுபடி  (Read 1416 times)

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
சமுதாய குளறுபடி
« on: February 26, 2013, 04:59:32 PM »
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவள் என்கிறாய் .

திருமணம் ஆகாமல் இருந்தால்
முதிர் கன்னி என்கிறாய் .

கணவரை பிரிந்து வாழ்ந்தால்
வாழாவெட்டி என்கிறாய் .

மகபேறு இல்லாத பெண்ணை
மலடி என்கிறாய் .

கணவரை இழந்த  பெண்ணை
கைம்பென் (விதவை )என்கிறாய் .

இத்தனை குறையும் உள்ள ஆண் மகனை
என்ன சொல்வாய் சமுதாயமே?...
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Bommi

Re: சமுதாய குளறுபடி
« Reply #1 on: February 26, 2013, 05:19:42 PM »
ஆண்கள்  இதை படிக்க நேர்ந்தால் கொஞ்சமாவது
பெண்கள் மனசு புரியிற அளவிற்கு இருந்தா நல்லா இருக்கும்...பவி
பெண்களோட எதிர்பார்ப்புகள் என்னன்னும் நம்மளே தெரிஞ்சுக்கலாமே
கவிதை அருமை

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: சமுதாய குளறுபடி
« Reply #2 on: February 27, 2013, 03:26:52 AM »
nadaimurai visaangalai kavithaiyaai maatri irukinga pavima simply superb keep write more ;D
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline bharathan

Re: சமுதாய குளறுபடி
« Reply #3 on: February 27, 2013, 03:48:10 AM »
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவன் என்கிறாய் .

திருமணம் ஆகாமல் இருந்தால்
எதோ பிரச்னை   என்கிறாய் .

மனைவியை பிரிந்து வாழ்ந்தால்
வாழ தகுதி இல்லாதவன்  என்கிறாய் .

மகபேறு இல்லாத ஆண்களை
ஆண்மை இல்லாதவன் என்கிறாய் .

மனைவியை இழந்த ஆணை
முண்டம் என்கிறாய் .

இத்தனை குறையும் உள்ள பெண் மகளை
என்ன சொல்வாய் சமுதாயமே?...


when it is comes to problem to a human being , its common irrespective of gender.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: சமுதாய குளறுபடி
« Reply #4 on: February 27, 2013, 10:04:40 AM »
அபாரமான கருத்தை  முன்வைத்தீர் பரதன் !!

வாழ்த்துக்கள் !!!

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: சமுதாய குளறுபடி
« Reply #5 on: February 27, 2013, 12:28:41 PM »
நல்ல கருத்து பவிமா...ஆனால் ஒரு விஷயம் தெரிஞ்சிகோடா.... ஒரு பெண்ணிற்கு சமுதாயத்தில்
அதிர்ஷ்டம் இல்லாதவள்,முதிர்கன்னி,வாழாவெட்டி,மலடி,கைம்பெண்....இந்த அனைத்து பெயர்களும் பெண்களால்தான் உருவாக்கப்பட்டது... ஆண்களால் அல்ல... மறவாதே....பவிமா :) :) :)

Offline bharathan

Re: சமுதாய குளறுபடி
« Reply #6 on: March 01, 2013, 11:16:11 PM »
அபாரமான கருத்தை  முன்வைத்தீர் பரதன் !!

வாழ்த்துக்கள் !!!


Nandri nanba..   en muthal pathiviruku kidaitha muthal vaazthukal !

Offline சிநேகிதன்

Re: சமுதாய குளறுபடி
« Reply #7 on: March 02, 2013, 04:09:30 AM »
சமுதாயத்தில் அதிகம்  வஞ்சிக்க படுவது பெண்களே.

ஆண்களும் வஞ்சிக்கபடுகிரார்கள் எனினும் அதன் பாதிப்பு ஒரு ஆண் எதிர்கொள்ள கூடிய ,சகித்துக்கொள்ள கூடிய அளவிலேயே இருக்கிறது .அதிக அளவில்  சக பெண்களாலும் ,சில ஆண்களாலும் கொடுக்கப்பட்ட அடைமொழிகளே நீங்க சொன்ன கவிதை வரிகள் .நல்ல  சிந்தனை கவிதை பவித்ரா.

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: சமுதாய குளறுபடி
« Reply #8 on: March 21, 2013, 11:42:29 PM »
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவன் என்கிறாய் .

திருமணம் ஆகாமல் இருந்தால்
எதோ பிரச்னை   என்கிறாய் .

மனைவியை பிரிந்து வாழ்ந்தால்
வாழ தகுதி இல்லாதவன்  என்கிறாய் .

மகபேறு இல்லாத ஆண்களை
ஆண்மை இல்லாதவன் என்கிறாய் .

மனைவியை இழந்த ஆணை
முண்டம் என்கிறாய் .

இத்தனை குறையும் உள்ள பெண் மகளை
என்ன சொல்வாய் சமுதாயமே?...


when it is comes to problem to a human being , its common irrespective of gender.


மலடி, விதவை, முதிர்கன்னி, வாழவெட்டி,  பரத்தை, வைப்பாட்டி, தாசி, தேவர் அடியள், இத்யாதி இத்யாதி

இது எல்லாம் கூட ஆண்கள் பெயரா பரதன், உங்கள் கருத்து வியக்கும்படியானதாக‌ இருக்கிற‌து
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: சமுதாய குளறுபடி
« Reply #9 on: March 21, 2013, 11:49:23 PM »
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவள் என்கிறாய் .

திருமணம் ஆகாமல் இருந்தால்
முதிர் கன்னி என்கிறாய் .

கணவரை பிரிந்து வாழ்ந்தால்
வாழாவெட்டி என்கிறாய் .

மகபேறு இல்லாத பெண்ணை
மலடி என்கிறாய் .

கணவரை இழந்த  பெண்ணை
கைம்பென் (விதவை )என்கிறாய் .

இத்தனை குறையும் உள்ள ஆண் மகனை
என்ன சொல்வாய் சமுதாயமே?...

பெண்களுக்கு கொடுக்கப்படும் அடைமொழிகள் ஆண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை

பெண்கள் காலங்கலாங்களாய் வஞ்சிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்

நல்லக் கவிதை வாழ்த்துக்கள்
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: சமுதாய குளறுபடி
« Reply #10 on: March 26, 2013, 02:26:50 PM »
பவி  அருமையான கவிதை பெண்கள் குறைகள் இலாமலே குறைகளாக்க படுகின்றார்கள் ... தொடர்ந்து எழுதுமா



Quote
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவன் என்கிறாய் .

திருமணம் ஆகாமல் இருந்தால்
எதோ பிரச்னை   என்கிறாய் .

மனைவியை பிரிந்து வாழ்ந்தால்
வாழ தகுதி இல்லாதவன்  என்கிறாய் .

மகபேறு இல்லாத ஆண்களை
ஆண்மை இல்லாதவன் என்கிறாய் .

மனைவியை இழந்த ஆணை
முண்டம் என்கிறாய் .

இத்தனை குறையும் உள்ள பெண் மகளை
என்ன சொல்வாய் சமுதாயமே?...

பரதன் இவை எல்லாம் இருப்பதாக எந்த ஆண்மகனும் தானாக சொன்னதில்லை .. அப்படி தெரிய வந்தாலும் ஒத்துக்கொள்வதில்லை நூற்றில் ஒரு ஆண் தான் இப்படி எதாவது ஒன்றாகின்றான் 99 பெண்கள் இதுவாகவே வாழ்கிறார்கள் ... வாழ  வைக்கப் படுகிறார்கள் .
உங்கள் மனக்கவலை புரிகிறது இருந்தாலும் ஆண்களைவிட பெண்கள் அதிகமல்லவா ..