Author Topic: 🖊️ எதற்காக கவிதை 🖋️  (Read 132 times)

Offline Yazhini

🖊️ எதற்காக கவிதை 🖋️
« on: June 15, 2025, 10:23:17 AM »
« Last Edit: June 17, 2025, 09:12:47 AM by Yazhini »

Offline Vethanisha

Re: 🖊️ எதற்காக கவிதை 🖋️
« Reply #1 on: June 16, 2025, 01:04:31 PM »
Super da... Unarvugalin pirathibimbam ♥️ kavithaigal

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1071
  • Total likes: 3608
  • Total likes: 3608
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: 🖊️ எதற்காக கவிதை 🖋️
« Reply #2 on: June 16, 2025, 01:39:45 PM »
எதற்காகவோ நீங்க எழுதுங்க Sis
நாங்க படிச்சி ரசிச்சிக்கிறோம் 
 :) :) :) :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SweeTie

Re: 🖊️ எதற்காக கவிதை 🖋️
« Reply #3 on: June 16, 2025, 08:06:51 PM »
கவிதை  எதற்காகவும் எழுதலாமே
சிலருக்கு  மருந்து பலருக்கு நிம்மதி
சிலருக்கு  தோழன்  பலருக்கு ஆசான்
அன்பை  பரிமாறும்  பாசத்தை ஊட்டும்
அழகான வார்த்தைகளின்  கோர்ப்பு 
ஆழமான   கருத்துக்களின்  புதையல்
கற்பனைகளின்   அபார  சக்தி
படிப்பவர்க்கு மட்டுமல்ல
எழுதுபவர்களுக்கும்  ஒரு உந்துசக்தி அல்லவா?
யாழினி  நீங்கள் எழுதுங்கள்  நங்கள் படிப்போம்
கவிதை அழகு
 
« Last Edit: June 17, 2025, 12:45:51 AM by SweeTie »

Offline சாக்ரடீஸ்

Re: 🖊️ எதற்காக கவிதை 🖋️
« Reply #4 on: June 17, 2025, 01:06:40 PM »
கவிதை ஏன் பிறக்கிறது என்ற கேள்விக்கு
உணர்வுகள் தான் பதிலாக வருகின்றன
நொடி தோறும் மனம் காணும் விசித்திரத்தில்
கவிதைதான் சொற்களாய் மலர்கிறது...!

யாழினி கவிதை அருமை NK 🍀