கவிதை எதற்காகவும் எழுதலாமே
சிலருக்கு மருந்து பலருக்கு நிம்மதி
சிலருக்கு தோழன் பலருக்கு ஆசான்
அன்பை பரிமாறும் பாசத்தை ஊட்டும்
அழகான வார்த்தைகளின் கோர்ப்பு
ஆழமான கருத்துக்களின் புதையல்
கற்பனைகளின் அபார சக்தி
படிப்பவர்க்கு மட்டுமல்ல
எழுதுபவர்களுக்கும் ஒரு உந்துசக்தி அல்லவா?
யாழினி நீங்கள் எழுதுங்கள் நங்கள் படிப்போம்
கவிதை அழகு