"களவாட சென்றேன் , என் காதலி கூந்தலில் இருந்து சிதறிய
பூக்களை, ஆனால் எனக்கு முன்பே வண்டுகளும் , எறும்புகளும் சண்டையில்
மூழ்கி இருந்தது அந்த பூக்களை அடைய.. நான் அவைகளை விரட்ட முயன்றபோது
பின்னிருந்து ஒரு கை எனை இழுத்தது . திரும்பி பார்த்தேன் என் காதலி ...அவள் சொன்னால் ...
" நீ எனை தேடி வருவாய் என அவைகள்தான் எனக்கு தூது சொன்னது .......