மிக நல்ல கவிதை தமிழன், இந்த சமூகம் நாம் நகல்களாக இருப்பதையே விரும்புகிறது, நம் சுயங்களை அவை நம்புவதில்லை
யாரின் நகலும் இல்லாத சமயத்தில் இச்சமூகம் நம்மை சந்தேகிக்கிறது, நம்மை ஏசுகிறது
தனித்துவம் என்பது சமூகத்துக்கு தேவையில்லை, சார்புநிலை மட்டுமே சரித்திரம் என்று நம்புகிறது
முதல் வரி மட்டும் தேவையில்லை, அது இல்லாமலே கவிதை புரிகிறது, முதல் வரி ஆறாம் விரலை போல் இருக்கிறது கவிதைகள்
பாராட்டுக்கள்