// ஆறு
ஆறு தன் கடல் காதலனை
சந்திக்கப் போகும்
சந்தோஷத்தை
வெட்கமில்லாமல் வழியெங்கும்
பீத்திக்கொண்டு போகிறது
//
இதனை மிக ரசித்தேன் தமிழன், மற்றவை பழையவை தான்
பூமி மட்டும் பொருந்தவில்லை தமிழன்
இயற்கையை பற்றி எல்லா கவிஞரிடமும் பல கவிதைகள் இருக்கும், அப்படி இருக்க இது போன்ற கவிதைகளை இன்னும் புதுமையாய் எழுத முயன்றால் அன்றி நம் கவிதை தனித்து தெரியாது தமிழன்
ஆறு போல புதுமை அனைத்தலும் இருந்தால் நலம், வாழ்த்துக்கள்