கடைசி வரிதான் கவிதையே, மற்ற வரிகள் ஆற்றமையின் வெளிப்பாடு, முதல் பத்தில் வேறு விதமாய் இருந்திருக்கலாம் தமிழன்
கடைசி வரியை நோக்கியே மற்ற வரிகள் பயணம் செய்திருக்கின்றன, செய்த பயணம் சரியாக முடிந்திருக்கிறது
ஆதி தமிழன் மிக தெளிவானவன், மெய் எந்த மரியாதையுமில்லை என்பதை இலக்கணத்திலேயே சொல்லிவிட்டான்
மெய்யாக வாழ்த்து
மெய்யாக மடியும் உடம்புக்கு
மெய்யென்றே பெயர் வைத்தான்
மெய்யே கோயில் மனமே தெய்வம்
உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே
இதையும் சொன்னது தமிழன் தான்
தொடர்ந்து எழுதுங்கள் தமிழன், கவிதை சிறப்பாக இருக்கிறது