நன்றி ஸ்ருதி, நன்றி அனு அக்கா
--------------------
சரியா புருஞ்சுகிட்டீங்க, இன்னும் கொஞ்சம் மீதி இருக்கு
இறந்த யேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுதார், ஒரு துரோகத்தில் இரிந்தோ, ஒரு வீழ்ச்சியில் இருந்தோ, ஒரு துயரத்தில் இருந்தோ, ஒரு புகழ் போதையில் இருந்தோ, மீண்டு மீட்டுக் கொண்டு எழு அப்படி ஒரு மூன்றாம் நாள் தேவைப்படுகிறது
மீட்டு கொண்டு மீள் எழுதாந்தால் மட்டும் போதுமா, இனி அப்படி ஒரு நிலைக்கு திரும்பிவிடாமல் இருக்க ஒரு விழிப்பு நிலை தேவை, புத்தன் என்றால் விழிப்புற்றவன் என்பது பொருள், உயிர்த்தெழுத மட்டும் போதாது அந்த உயிர்த்தெழுதலோடு விழிப்புநிலையும் தேவை இல்லையென்றால் மீண்டும் ஒரு சாவு தான் என்று சொல்ல முயன்றேன்
பின்னூட்டத்துக்கு நன்றிங்க