Author Topic: உயிர் சிலையே !  (Read 573 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உயிர் சிலையே !
« on: September 23, 2012, 07:01:54 PM »
உயிர் சிலையே !
உன்னை உற்று நோக்கினால்  ,
ஓராயிரம் கவிதைக்கான கரு கிடைத்துவிடும்
அவ்வாயிர கவிக்கருவிர்க்கென உற்று நோக்கி
என் ஒற்றை திருவுருவை , உரு தெரியாதபடி
சிதைத்துக்கொள்ள சத்தியமாய் சித்தமில்லையடி
கறந்த பால் சுத்தமே,
உள்ளூர காண எண்ணமுமில்லை
ஒருமுறை , ஒரே முறை  வெறும் மேலோட்டமாய்
கண்டுக்கொள்கிறேன் (கவிதைக்காக )
கண்டுகொள்ளாதே !
கண்டவுடன், உன்னை கண்டவுடன் , கருத்தினில்
தமிழின தலைவனின் வரி ஒன்றே எதிர் நின்றது ....
"கருப்பு பெண்கள் சிரிக்கும் போதுதான், கவின்
முத்துபர்களுக்கு முதன்மை இடம் கிடைக்கின்றது "

இப்போதைக்கு இத்துடன்  நிறுத்திகொள்கிறேன்
என் கற்பனை குதிரைகள் கட்டுப்பாடில்லாமல்
கழன்று சுழல்வதால் .......

Offline supernatural

Re: உயிர் சிலையே !
« Reply #1 on: October 14, 2012, 08:45:34 PM »
தமிழின தலைவனின் வரி ஒன்றே எதிர் நின்றது ....
"கருப்பு பெண்கள் சிரிக்கும் போதுதான், கவின்
முத்துபர்களுக்கு முதன்மை இடம் கிடைக்கின்றது "

nalla varigal..azagu kavithai ..
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: உயிர் சிலையே !
« Reply #2 on: October 15, 2012, 01:26:36 PM »
VaazTHthirkku Nandrii !!!