கடல், யாராலும் அறிய முடியாத மர்மங்களை உள்ளடக்கியது. பெரும்பாலான நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் கொந்தளிப்பாகவும் என பன்முகங்களைக் கொண்டது இல்லையா, அதனால் தான் கண்ணீர் துளிக்கு கடலை படிமம் ஆக்கினேன்
இப்போ அந்த அழுகையின் பின் ஆயிரம் காரணம் இருக்கலாம் இல்லையா, வாசிப்பவர் அந்த மறை காரணங்களை ஊகிச்சுக்கு வேண்டியதுதான்