'வந்துவிட்டாள் என்னவள்'
ஹஹா கோதம் எனக்கு ஒரு டவுட் .. அந்த ஆண் அழகனுக்கு எதாவது போரும் மாட்டி இருக்கணுமே ... அங்க போய் இப்டி எல்லாம் கவிதை எழுதி இருக்கணுமே ...
என்னவளின் குரல்
அது ஸ்வீட்டில் செய்த மஹால்
பட்டில் செய்த குரல்
பகடில் நெய்த குரல்
அவள் குரலே அமுதம் என்றால்
என் அவளின் அழகு மேனி
காண ஆவல் ...
அன்பே நீ அழகு
நீ நடந்தால் நடை அழகி
நெருங்கி வந்தால் இடை அழகி
நீ பேசும் தமிழ் அழகி
நீ ஒருத்தி தான் அழகி
நெற்றியிலே சுருண்டு விழும் கற்றை கூந்தல் அழகி
அந்த முடி தனை கோத நான் அவள் கொள்வேன் அழகி
( பாட்சா பட பாடல் நீ நடந்தால் நடை அழகு பாடல் ரிதத்தில் படிக்கவும் )