ஒரு நாள் எப்படி இருக்கும் என்று யோசித்த போது தோன்றியது, ஆனால் இதைவிட கோரமானதாய் இருக்கும் என்றும் அறிவேன்
மிருகங்களின் பூமியில் கருனையை எதிர்ப்பார்க்க முடியாது
பேருக்குத்தான் புத்தனின் பூமி, புறாவுக்கு கூட இரங்கியவன் நிலத்தில் புறாவைவிட கேவலமாய் வேட்டையாடப்பட்டார்கள் எம் சகோதிரிகள், தாய்மார்கள், பிள்ளைகள்