இந்த கவிதையில் வார்த்தை விளையாட்டுக்கள் முயன்றேன் என்பதைவிட, இறைவனை பார்த்து ஒரு நையாண்டி இருக்கும்
ஆண்டவன் என்பது இறந்த காலம், அப்போ இப்ப ஆள்றது யாரு என்பது போல
கடைசி முடிவு, கல்லூரி காலத்தில் என் நோட்டு புத்தகங்களில் இப்படி எழுதியிருப்பேன்
உனக்கு
நீயே பயப்படாத நிலையில்
யாருக்கு பயந்து
என்ன பயன் ?
நன்றிங்க