//சாப்பாட்டுக்கு வழி இல்லை
சகபாடியும் உதவவில்லை
//
இரண்டு வரிகளில் கதை சொல்லிவிட்டீகள்
//சும்மாவே உக்காந்து
சுகத்தை அனுபவித்து
சுதந்திரமாய் நடந்தவனை
ஒரு குரல் கேட்டது ...
தம்பி சும்மா இருப்பது
உனக்கு சுகமாய் இருக்குதா......?
சுருக்கமாய் சொன்னான்
நீயும் சும்மா இருந்து பார்
சும்மா இருபதின் கஷ்டம் சுகமா புரியும் என்றான் ...
வாஸ்தவம் என்று ஊர் சொல்லிச்சு ...
//
உண்மை, அவனவன் வலி அவனவனுக்குத்தான் தெரியும்
உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் வாழ்க்கை ரனகளமா ஆய்டுதுனு சொல்றீங்க
நானும் கூட சும்மா பற்றி முன்பு ஒரு கவிதை எழுதியிருந்தேன்
சும்மா இருப்பது
சும்மா இல்லையென்று