முடிவில்லைதான்..
இந்த கவிதை கல்லூரியில் படிக்கையில் எழுதியது, நண்பர்கள் சிலர் முதல் பத்தியை தம் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார்கள்
அன்றிருந்து சிந்தனை அவ்வாறு இருந்தது, காலம் எல்லா மாற்றத்தையும் பக்குவத்தையும் தரவல்ல ஆசானில்லையா?
பின்னூட்டத்துக்கு நன்றிங்க