நன்றிங்க, இந்த வகை கவிதைகள் கொஞ்சம் எளிமையா எழுதிடலாம், வர்ணனை கவிதை யென்றாலே இந்த வடிவத்தில் தான் கையாளுவேன்
வர்ணிப்பதோடு மட்டும் நில்லாமல் வார்த்தைகளிலும் அழகு சேர சொல்லும் போது அது இன்னும் அழகாகிவிடுவதாய் நம்பிக்கை, ஈஸியாவும் ஏமாத்திடலாம் பாருங்க வார்த்தை ஜாலம் காட்டி