Author Topic: என் கவிதை அனுபவம்..  (Read 591 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் கவிதை அனுபவம்..
« on: August 31, 2012, 11:01:57 AM »
அருகம்புல்லின் சாறினை அதிகாலையில்
வெறும் வயிற்றினில் பருகும் போது
கசப்பின் கடுமை குரல்வளையை பிடித்தாலும்
பருகியப்பின் அதனால் நாம்பெறும்
குணநலன் அது பன்மடங்கு பெருகுவதை போல்

கவிதை என்பது படைக்கும் வரை
கடினங்களிலேயே மிக கடினம்
படி சிரத்தைக்கு பிறகு படித்துவிட்டால் - பின்
பெறுகின்ற பரவசமோ பழரசம் போல்

என் கவிதை அனுபவம்..

Offline supernatural

Re: என் கவிதை அனுபவம்..
« Reply #1 on: August 31, 2012, 01:00:31 PM »
கவிதையின் பிறப்பை அழகாய்  ...
எளிமையாய்.. கூறும் வரிகள்..
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: என் கவிதை அனுபவம்..
« Reply #2 on: August 31, 2012, 01:40:56 PM »
//அருகம்புல்லின் சாறினை அதிகாலையில்
வெறும் வயிற்றினில் பருகும் போது
கசப்பின் கடுமை குரல்வளையை பிடித்தாலும்
//

முன்பே சொன்னதுதான் கையாளும் உவமை பொருந்த வேண்டும்

அருகம் புல் சாரு கசக்கும் என்று சொல்வதே பொருள் குற்றம்

அருகம் புல் சாரு சுவையின்றிதான் இருக்கும்

அன்புடன் ஆதி