புல்லாங்குழலை காட்டிலும் வீனை இன்னும் அற்புதமான வாச்சியம், எனினும் வினையைவிட எனக்கு சிதார் மீது ப்ரியம் அதிகம், 22 தந்திகளையும் லேசாக ஒரு வருடு வருடினால் எழும் லயத்தில் அப்படியே உயிர் முழுக்க கொட்டிவிடும்
அது போல் அயலினும், hindustani இசையில் இசைக்கப்படும் சாரங்கியு மிக ப்ரியம் எனக்கு
வாழ்த்துக்களுக்கு நன்றி