எதையுமே
போதும் என்று
சொல்லகின்ற மனது..
உன் அரவணைப்பை மட்டும்
கேட்டுக்கொண்டே
இருக்கிறது.. (kalam muzhum epdiye irunthu vida aasai than
உறவாக தான் வந்தாய்..
என்னுள் உயிராகி
நிற்கிறாய்.. ( aam uyiruku uyir aanai
மறந்தும் கூட
மறக்க மாட்டேன்
உயிரே..
உன்னிடம் நான் கொண்ட
பந்தத்தை..!( maranthal nan en uyirai alava maranthaval aaven arumaiyana varigal thavi