Author Topic: உன்னிடம் நான் கொண்ட பந்தத்தை!  (Read 943 times)

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
]உன்னுடன் நான்
வாழ ஆரம்பித்தப் பின்..
எனது வலிகள் எல்லாம்..
நல் வழிகலாகி போயின..

உன் கரங்கோர்த்து
நான் நடக்கையில்..
முட்பாதைகளும்
புல்வெளியாயின...

நாள் முழுவதும்
உன்னருகேயே தான்
இருக்கிறேன்..
இருப்பினும் நேரம்
போதவில்லை..

எதையுமே
போதும் என்று
சொல்லகின்ற மனது..
உன் அரவணைப்பை மட்டும்
கேட்டுக்கொண்டே
இருக்கிறது..

தாய்க்கு மகளாக
இருந்த நான்
இன்று
தாய்மைக்கான விதை
கண்டேன் உன்னால்..

உறவாக தான் வந்தாய்..
என்னுள் உயிராகி
நிற்கிறாய்..

மறந்தும் கூட
மறக்க மாட்டேன்
உயிரே..
உன்னிடம் நான் கொண்ட
பந்தத்தை..!
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Global Angel

Quote
எதையுமே
போதும் என்று
சொல்லகின்ற மனது..
உன் அரவணைப்பை மட்டும்
கேட்டுக்கொண்டே
இருக்கிறது..



nice one thavi  ;)
                    

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
எதையுமே
போதும் என்று
சொல்லகின்ற மனது..
உன் அரவணைப்பை மட்டும்
கேட்டுக்கொண்டே
இருக்கிறது.. (kalam muzhum epdiye irunthu vida aasai than


உறவாக தான் வந்தாய்..
என்னுள் உயிராகி
நிற்கிறாய்.. ( aam uyiruku uyir aanai

மறந்தும் கூட
மறக்க மாட்டேன்
உயிரே..
உன்னிடம் நான் கொண்ட
பந்தத்தை..!( maranthal nan en uyirai alava maranthaval aaven arumaiyana varigal thavi



« Last Edit: August 22, 2012, 02:07:19 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
THANA NALLA ERUKU UN KAVITHAI KANNU PADA POTHUDA
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
//எதையுமே
போதும் என்று
சொல்லகின்ற மனது..
உன் அரவணைப்பை மட்டும்
கேட்டுக்கொண்டே
இருக்கிறது..

//

மிக நல்ல வரிகள், பாராட்டுக்கள்
அன்புடன் ஆதி

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
நாள் முழுவதும்
உன்னருகேயே தான்
இருக்கிறேன்..
இருப்பினும் நேரம்
போதவில்லை..

thana super da machi arumayaana kavithai da