Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 473982 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பாடல்கள் என்றால் எனக்கு பிரியம்
மேடை பல கடந்த பெரும்
மேடை பாடகன் அல்ல நான்  .
குளியல் அறையில் மட்டும் பெரும்பாலும்
பாடும் ஏழை பாடகன் நான்

பாடல்கள் நன்றாகத்தான்  பாடி வந்தேன்
சந்தோஷம்  நிறைந்த போது
சந்தோஷ  பாடல்
உற்சாகம்  உறைந்திடும்  போது
உற்சாக  பாடல்
வர்ணனைகள்  ஊற்றெடுக்கும் போது
வர்ணனை  பாடல்
மனம் விரும்புபவர் நினைக்கும் போது
மனம் விரும்பும் பாடல்
இப்படி அப்போதைய சூழ்நிலைக்கு பாடலை பாடிவந்தாள்
என் பாடலை குறை கூறி ஒரு குற்றச்சாட்டு

குற்றச்சாட்டை கூறியது யார் ????

பாடலை ரசித்து ருசித்து கேட்டவர்  இல்லை
ரசிக்காமல் வெறுமென  கேட்டவரும்  இல்லை
மேன்மையாய் கருதி, பாடிடும் பாடல்களின்,  சுருதி !
சுருதியை தவிர்த்து பிறிதொருவர் கருதி  இருந்தால்
என் குருதி எரிமலையாய் குமுறி இருக்கும்
என்பது  உறுதி
குற்றச்சாட்டிற்கு விளக்கமோ,திரும்ப பெறாமல் வருத்தமோ
தெரிவிக்காவிட்டால்  பாடல்கள்  பாடப்படுவது  இன்றே   இறுதி


அடுத்த  தலைப்பு
இறுதி
« Last Edit: April 09, 2012, 07:04:43 PM by aasaiajiith »

Offline Global Angel


இறுதி இறுதி என்று
அறுதி இட்டு கூறுவார்
பின் அணங்கு ஒருத்தி
வருந்தி வா என்றால் வந்து விடுவர்
இறுதியும் அறுதியும் நம் கையில் இல்லை
நாம் சாரும் உறவுகளில் தான்  போலும்
வெறும் வாய் வார்த்தையை விடுத்து
வந்து வழக்கம் போல் பதிவு செய் தோழனே ...
உன் கவிதை துளிக்காக
பல கவிகள் காத்திருப்பர்



வாய் வார்த்தை
« Last Edit: April 09, 2012, 08:39:47 PM by Global Angel »
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
VARI PADHIKKA VENDI
VAAI VAARTHAI KKAAI "PAADALGALAI"
MAIIYAPADUTHTHI ORU VARI VARAINDHAAL
VEENAAGA VAMBUKKU IZHUTHTHU ENAI
VAMBADIGALL SEIDHU VIRATTIDA.
VEYLAI PAARTHTHU ,VEYLAI SEIDHIDA
VAADAA MALARAAI ORU VAADIYA MALAR.
VILAGITHTHAAN VENDUM ENUM NILAI
VANDHHAAL VILANGUM
VAAI VAARTHAIGALEY
VAAKKURUDHIYAAI !


VAAKKURUDHI !

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
எதற்காக இந்த வாக்குறுதி?
வார்த்தைக்காய் சொன்னாள் ஸ்ருதி
அச்சொல்லை பொருட்டாய் கருதி
வந்ததா இந்த இறுதி
உணக்கு வேண்டும் மறதி
இறுதியை தவிர்த்து
அரங்கின் நிலை கருதி
புது கவிதையை
அறுதியிடு.
உறுதியே இறுதியெனில்
என் நிலையும் இறுதிதான்
இதுவும் உறுதி.

அடுத்த தலைப்பு உறுதி 

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
EDHUGAI MOANAI YIN
SEER VARISAIKKAAGA
ARUDHI
URUDHI
IRUDHI
KARUDHI
KURUDH
SURUDHI
MARADHI
YENA VARI  VARAINDHA
EN MEEDHU
"PAAA"  RADHI YIN PAARVAI

( SATHTHIYAMAAI , BHARATHI ILLAI )

PADHINDHU VIDUMO ENA

ENN NALAM KARUDHIYO ? ALLADHU
SUYANALAM KARUDHIYO ? ALLADHU
PODHU NALAM KARUDHIYO?

"PAADALGAL PAADUVADHU "INDREY  IRUDHI ENDRADHAI
MARADHIYIL KARUDHIVITTAARO ENNAVO ?

ENBADHAIYUM,

EDHIR KATCHIYAI EDHRIKATCHIYAAAI PAARKKUM

AALUNGATCHIYIN ARAAJAGA POAKKU ENBADHAIYUM
ARUDHIYITTU URUDHI PADAKKOOORUGIREN.....



Aduththa Thalaippu

PODHU  NALAN KARUDHI






Offline Bommi

எத்தனையோ வணக்கங்கள்
போட்டாச்சு
என் வாழ்வில்
எத்தனையோ வணக்கங்கள்
பார்த்தாச்சு
என்றாலும் என்னவென்றால்
இன்றைக்கு ஒரு வணக்கம் வினாச்சு
இதை வெளியிடுவோர்
பொது நலன் கருதும் சங்கம்


அடுத்த தலைப்பு:இன்றைக்கு

Offline Global Angel

நேற்றைக்கு  என்பது முடிந்த கதை
நாளைக்கு என்பது தெரியாத கதை
இன்றைக்கு  என்பதே நிகழும் கதை
நிகழ்வில் கவனம் வை
தெரியாத கதைக்கு
முகவுரை எழுதலாம் ...



முகவுரை
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
முடிவுரை எழுதிய கதைக்கு
முகவுரை எழுத துடிக்கும்
விண் முகிலே!
பெண் மயிலே!
முகவரியும், உன் முகவுரையும்
கிடைக்குமெனில்
பேருரை நிகழ்த்திடலாம்
எதிர்காலம் பற்றி.

அடுத்த தலைப்பு பேருரை

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ETHTHANAI DHAAN NEE
AGAZHVAAGA NIGAZHVIL
GAVANAM VAITHTHU
THERIYAADHA KADHAI KKU MUGAVURAI
VARAIYA MUNAINDHAAALUM .
PORULURAIYIN PAADHIYILO
ILLAI MEEDHIYILO MUDIVADAIYALAAM THERIYAADHU
MUDIVURAI ENBADHU MYDIVAANA 
ONDRU ENBADHAAL
PEYRURAI ENBADHU VAAZHMUARI
PORUTHTHADHU.


VAAZHMURAI !

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
வள்ளுவர் வாய்த்தது பொதுமறை!
 வள்ளலார் கொடுத்தது திருமறை!!
பொருந்தாத ஒன்றை
பொருத்தி பார்ப்பது வாழ்முறை...
அது நம் தலைமுறையின் வரைமுறை...
சில முறைக்காக
பல முறைகள் கூறியும்
முடிவுரை ஒன்றிலேயே
குறிக்கோலாய் உள்ளது முகவுரை

 அடுத்த தலைப்பு  தலைமுறை

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
விரும்பித்தான் வந்து சேர்ந்தேன்
ftc  மன்றத்திற்கு - பின்
திரும்பி ஏன் போக முனைவேன்
தெரியவில்லை ?
அக்கால ஞானியை போல
எக்காளமாய் பேசுகின்றானே இவன் ?
இடையிடையே  சில காலம்
திரும்பாமல் போனது ஏனோ ?எங்கோ?
பல நாட்களாய் பலருக்குள்
இருக்கும் ஒரு கேள்வி இதுவோ ?
விரும்பாத சில நிகழ்வுகள்
விரும்பாத படி நிகழ்ந்ததால்
திரும்பாமல்  தான் போயிருந்தேன்
சில நாட்களாய்
விரும்பாத இடைவேளை தான் அது.
தேடாத ஒரு மலரை தேடியதாய்
வாடாத ஒரு மலர் பாடியதால்
நானே நாடாத நிகழ்வு அது
இது நடப்பது இது ஒன்று தலை-முறை அல்ல !

அடுத்த தலைப்பு

இடைவேளை

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
பூ, பூவாக பூத்திருந்தவேளை
பூ, காயாக எதிர் பார்த்திருந்தவேளை
காய், கணியாகுமென காத்திருந்தவேளை
கணிந்த கணியை ருசித்திடும் வேளையிலே
வந்ததோர் இடைவேளை
வந்த இடைவேளைக்காய்
வருந்தியவேளை
பெரிதொரு வேலை வந்ததும்
பிரிய மணமின்றி சென்றது இந்த 
சருகோலை.
 
அடுத்த தலைப்பு சருகோலை

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

காற்றில் பறக்கும்
காய்ந்த சருகோலையாய்
கவலை பற்றிக்கொள்ள
பழையதை மறக்க நினைத்து
பழகி வருகிறேன்..
பசுமையாய் மாறும் என்ற
நம்பிக்கையில் தொடருகிறேன்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
MARAKKA NINAITHTHU
PAZHAGI VARUVADHUM

MAARUM ENDRA NAMBIKKAIYIL
THODARNDHU VARUVADHUM
THAVARILLAI
NAANUM THODARNDHIDA
VAAIP ALIKKAAMAL ( THALAIPPU INMAI )
KADHAVADAIPPU YEINO ???

Aduththa Thalaippu

KADHAVADAIPPU

Offline Global Angel

தினமும்
உன் மனதின் முன்
என் மன்றாட்டம் தொடர்கிறது
இருந்தும் உன் இதயதில்
ஏன்  இந்த கதவடைப்பு


மன்றாட்டம்