Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 462221 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
தனிமெயில் நான் கத்திற்கும் போது
சில்லு என்று கற்றுவீசும் போது
உன் கூந்தல் வசம் வரும்போது
அறிந்தேன் நீ என்னை தேடி வருகிறாய் என்று
தனிமை குட இனிமைதான்

உன் கூந்தல் வச
« Last Edit: April 19, 2013, 01:16:13 PM by Varun »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

நான் இது வரை அறிந்திராத பெண்ணின் கூந்தல் வாசம் ..
அறிந்தேன் உன்னால்..

உன் நினைவுகளால்..
உன் ஸ்பரிசத்தை உணர்கிறேன் ..
நீ என் அருகில் இல்லாத போதும்,,

உன் நினைவுகள் உன் உருவத்திற்கு உயிரளிகிறது..
என் இதயத்தை கொல்கிறது..
பெண்ணே .. நீ என் அருகில் வருவது எப்போது..


பெண்ணே

Offline Global Angel

பெண்ணே
சாதிகள் வேண்டாம்
சாங்கியம் வேண்டாம்
உன்னை சரி சமமாய் மதிக்காத ஆடவர் வேண்டாம்
ஆளுமை போதும் அகிலத்தை வென்று வா


ஆளுமை
                    

Offline RDX

என் இதயத்தின் ஆளுமையை எடுத்து  கொண்டும்..
என் இந்த மௌனத்தால் கதவை பூட்டிகொண்டாய்.
பலர் என்னை ஆளா  நினைத்த போதும் உதறி கொண்டேன்
நீ மட்டும்  என் இதயத்தை ஆளா நினைக்கையில்
ஏனோ கொடுத்துவிட்டேன் என் இதய பெட்டகத்தின்
சாவியை. உன் மௌனம் என்னும் சிறை கதவை
உடைத்துவிடு..


சிறை கதவை

Offline PiNkY

பெண்ணே..
ஆண்கள் ஆதிக்கம் என்னும் சிறை கதவை உடைத்து..
இப்பொது முன்னேறி கொண்டிருக்கிறாய்..
இன்னும் பல மாற்றங்கள் உன்னுள்..
பாரதி கண்ட புதுமை பெண்ணிலும் நீ புதுமையானவள்..!



ஆண்கள் ஆதிக்கம்

Offline Global Angel

அன்று தொட்டு இன்றுவரை
ஆண்கள் ஆதிக்கம்
பெண் சம உரிமை கேட்டால் என்ன
சரி சமமாய் இருந்தால் என்ன
சில காமுகர் கடையர் முன்னே
வெறும் கால் கீழ் நாய்கள்தான்


பெண்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
பெண்ணே நீயும் பெண் தான் பெண் என்பவள் அழகானவள்
அறிவானவள் அன்பானவள் பிரியமானவள் பசதுகுரியவள்
பெண்கள் நமது கண்கள்



பிரியமானவள்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

வேறு வேறாய் போனாலும்
பாதை நூறு கண்டாலும்
பழகி பிரிந்தே போனாலும்
பருவம் தவறிப் போனாலும்
இவள் என்றும் உன் பிரியமானவள்


பருவம்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன்னை பார்த்த நாட்கள் எண்ணி எண்ணி பார்த்துக்கொண்டேன்
அது காதல்  பருவம் என்று நினைத்தேன் ..உன்னையே நினைத்து
என்கிகொண்டிருந்தேன் அது இதயம் பருவம் என்று நினைத்தேன்




உன்னையே நினைத்து

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline CuTe MooN

அன்று  சிரித்து பேசிய  உன்  நினைவுகள் 
       இன்று முள்ளாய் குத்துகிறது என் இதயத்தை. இருந்தும்
என் இதயம் ஏனோ... இன்றும்  உன்னையே  நினைத்து துடிக்கிறது
 ஒவ்வொரு  நொடியும்  .

    இதயத்தை

« Last Edit: April 20, 2013, 08:48:25 PM by cute moon »

Offline Jawa

பொன்னும் பொருளும் களவு செய்தவர்கள் குற்றவாளிகள் என்றால்
என் இதயத்தை களவாடிய உன் இதயத்தை
எந்த குற்றத்தில் சேர்ப்பது

உடைந்து போன இதயம்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
காதலில் வெற்றிகளும் தோல்விகளும் உண்டு
காதலில் வெற்றி கிடையாதல் சந்தோசம்
காதலில் தோல்வி அடைந்தால் சோகம்
என் காதல் என்னமோ உன்னால் தான்
உடைந்து போனது என் இதயம்
அனல் உன் நினைவுகள் மட்டும்
வராமல் இருப்பாது இல்லை


உன் நினைவுகள் மட்டும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Jawa

உன்னை மட்டும் நினைத்து கொண்டே

இருக்க வேண்டும் என்று தான்

என்னிடம் சண்டை ஈடுகிறாயோ

என்று தோன்றும் சில

அர்த்தமற்ற சண்டைகளால்

அன்று முழுதும் உன் நினைவு மட்டும்.

சண்டை

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நீ என்னை பார்த்து சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து அன்பு சண்டை
காதல் சண்டை செல்லமான சண்டை  நாட்கள் ..
தான் அதிகம் .


நாட்களைவிட

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

நான் உன்னை நேசித்த நாட்களை விட வெறுத்த நாட்கள் அதிகம்..
இப்போது வருந்திகிறேன் கண்ணே..
உன்னை இன்று நேசிக்கும் நாட்கள் என் அதிகம் என்று..
நீ என் அருகில் இருக்கும் போது உன்னை புரிந்து கொள்ளாமல் விட்டது தவறு என்று வருந்துகிறேன் கண்ணே..

என் அருகில் நீ வரமாட்டாய் என்று தெரிந்தும்..
நீ வருவாய் என என் இதயம் துடிக்கிறது..
என் வாழ் நாள் முடியும் முன் உன் அழகிய முகத்தின் ..
தரிசனம் வேண்டும் அடி என்  கண்ணே..!

என்  கண்ணே..!