Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
« previous
next »
Print
Pages:
1
...
121
122
[
123
]
124
125
...
159
Go Down
Author
Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல் (Read 491486 times)
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1830 on:
February 22, 2013, 08:32:15 PM »
கை கோர்த்து வாழும் நாள் வரை இணைவோம்
உன்னவளாய் உன் மடியில் உயிர் விடுவேன்!!அதுவரை
உனை தொட்ட உள்ளம் எங்கும் காதல் வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
கை கோர்த்து
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1831 on:
February 22, 2013, 08:42:14 PM »
அன்றொரு நாள்
இராக்காலத்தில்
கடற்கரை மணலில்
கைகோர்த்து
என்தோள் மீது
தலைசாய்ந்த்து
பௌர்ணமி நிலவை
ரசித்தோமே
வானுக்கும்
ஒரு நாள் அமாவாசை
வரும் என அறியாத
பருவம்..
-------------
பௌர்ணமி
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1832 on:
February 22, 2013, 08:44:39 PM »
அவன் முத்தம் தந்த இரவில்,
நிலவும் இரவும் தூங்கவில்லை,
பௌர்ணமி தான் இன்று
சிவராத்திரி கொண்டாடும்
என் இரவு அவனை வென்று.
நிலவும்
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1833 on:
February 22, 2013, 08:47:09 PM »
பால்வண்ண நிலவொளியில்
வீதியோரம் செல்லாதே
நிலவும் முகிலின்பின்
ஓடிஒளிகிறதே
உன்னழகின்
தான் எம்மாத்திரம் என்று
--------
வீதியோரம்
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1834 on:
February 22, 2013, 08:50:42 PM »
மஞ்சத்தில் சிதறிய மலர்கள்
இரவில் நடக்கும் நிலவின் சுவடு
வீதியோரம் சுருண்டிருக்கும்
எங்களின் கண்களுக்கு
விருந்தளிக்கும் அறுசுவை
மலர்கள்
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1835 on:
February 22, 2013, 08:52:53 PM »
மகரந்தங்கள் தாங்கிய
மலர்களும் உந்தன்
மனோரஞ்சித வாசம்தனை
நுகர்ந்து..
மதி மயங்கி
வெட்கித் தலைகுனிகின்றன
மாலைவேளை..
--------
மாலை
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1836 on:
February 22, 2013, 09:00:02 PM »
நீ சூடும் மலர் மாலைக்காக
மௌனமாய் காத்து நிற்கிறேன்
என் வாழ்வின்
வசந்தத்தை தொடக்கவா?
இல்லை
என் வாழ்வின்
பயணத்தை முடிக்கவா ?
உன் காதல் விடைக்காக
மௌனமாய் காத்து நிற்கிறேன்......
மௌனமாய்
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1837 on:
February 22, 2013, 09:05:50 PM »
வெடித்துச் சிதறும்
எரிமலைக்குள்ளும்
தீக்குழம்புகள்
இன்னும் அமைதியாய்
விட்டகன்று நீ
சென்றபின்னும்
மனத்தினில்
மௌனமாய் சில
கதறல்கள்
--------------------------
கதறல்
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1838 on:
February 22, 2013, 09:17:29 PM »
அன்பே அலைபேசியில் நான் அழைக்கும்
எல்லா நேரங்களிலும் பதில் அளிக்காமல்
ஏன் அலற விடுகிறாய்
உண்மையாய் உன்னை நேசித்த
என் காதல் மனதின் கதறல்
உனக்கு கேட்கவிலையா
அளிக்காமல்
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1839 on:
February 22, 2013, 09:19:23 PM »
பதில் சொல்ல தடுமாறுகிறேன், நன் கேட்கும்
கேள்விக்கு நீ தரும் ஒவ்வொரு விடையிலும்
ஒரு கேள்வி ஒளிந்திருபதினால்.அளிக்காமல்
தடுமாறுகிறேன்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1840 on:
February 22, 2013, 09:47:21 PM »
தெளியாத சிந்தை கொண்டு
விந்தையான வேடிக்கை மனிதன்
போல் திக்குதிசை தெரியாமல்
தடுமாறுகிறேன்
எட்டுத்திசையிலும் எனக்கான
இடமில்லையோவென
மேல்திசை நோக்கி
தொடர்கிறது என் பயணம்
--------------
விந்தை
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1841 on:
February 22, 2013, 09:55:45 PM »
சொல்லுக்குள் அடங்காத
ஒரு விந்தை வலி காதல்
உனக்குள் தொலைந்த என்னை நீ
தொலைத்து விட்டாலும்
உன் நினைவுகளோடு வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்
வாழ்ந்து
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1842 on:
February 22, 2013, 09:57:48 PM »
வாழ்ந்து கெட்டவன் என
ஊர் சொன்னாலும்
பரவாயில்லை
உன்னோடு வாழாமல்
செத்துப் போவதைவிட
---------
ஊர்
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1843 on:
February 22, 2013, 10:01:09 PM »
காதலின் வலியை நானும் உணர்ந்தேன்
ஊர் அவன் என்னை நினைக்காத போது அல்ல
இன்னொருத்தியை நினைத்த போது..
காதலின்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1844 on:
February 22, 2013, 10:04:18 PM »
காதலின் தீபமொன்று
ஏற்றுவாளென்று எண்ணி
காத்திருந்தேன்
வந்தவள் தீவட்டி கொண்டு
நெருப்பல்லவா மூட்டிச்
சென்றாள்
பிரிவின் வடு
----------
வடு
Logged
Print
Pages:
1
...
121
122
[
123
]
124
125
...
159
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்