அழகான புன்னகையை சிந்தும்
மலர்களைப்போல நீ இருந்தால்
தேனியாய் நான் இருப்பேன்,
உன்னிடம் தேன் எடுக்கிறேன்
என்று கவலைபடாதே, நீ வதைந்து
வாடினாலும் உன் நினைவாக
தாஜ்மஹால் கட்டத்தான்,
"தேன்கூடு"
நயவஞ்சகியே கட்டியபின் தெரிந்தது
உன்னில் வார்த்தது தேன் அல்ல
நஞ்சு என்று, போலிக்கண்ணீர் வடித்தாய்,
நான் விழுந்த உன் பார்வையிலும்தான் விஷம்...
தாஜ்மஹால்