"வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விததைத்தவன் தினை அறுப்பான்"
பொன்மொழிக்கேற்ப, நம் வாழ்க்கையில்
உழைப்பு எனும் சாவியை விதைத்துப்பார்,
வளர்ந்து மரமாகி, கிளையாக
படர்ந்து, விழுந்த இலையானாலும்
மண்ணுக்கு உரமாகுவாய்,
விழாமல் நின்றாலும் நிழலாவாய்.
அடுத்தத் தலைப்பு "நிழல்"