Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 490332 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
வாழ்க்கையின் காய வகிடு
பிறப்பிறப் பானது - ஆம்
வரலாற்றின் வகிடோ
திருப்பங்கள் ஏனது?

வாழ்க்கையின்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gotham

வாழ்க்கையின் பயணத்தில்
பாதி வழியில் உணர்கிறேன்
மனித சாயம் கலைத்தால்
மத சாயம் தெரிகிறது
நிசப்தமாய்
நி சப்தமாய்..
-------------------------------
சாயம்..

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
இன்னும்வெள்ளை காயாத
நிலாச் சாயம்
என்மொட்டை மாடி முழுதும்.
நிலவைத் தின்னும்
வேகத்துடன்,வானில்
வெள்ளை மேகங்கள்
வறண்ட நாக்குகளோடு
அலைகின்றன.


அலைகின்றன


தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

கானல்கள் உன் பதில்கள் அறிந்தும்
என்னோடு அலைகின்றன கேள்விகள்
இனி
காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்

என்னோடு

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
இதுவரை என்னுள் கண்டிராத மாற்றம்
இப்படி ஓர் தடுமாற்றம்
கண்டதில்லை நான்
என்னோடு அவள் பேசுகையில்....

என்னுள்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

என்னோடு தொடரும்
உன் நினைவுகளை கேட்கின்றேன்
ஹிருதயம் உங்களுக்காவது இருக்கிறதா
என்னுள் துடிக்கும்
இருதய ஒலி  கேட்கிறதா


இருதய ஒலி
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
இருதயம் இடம் விட்டு இடம் மாறி துடிக்கும் , நிசப்த ...
ஆவான் உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி
 உடையும் கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்

உன் பிம்பம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

காதலுடன் காத்திருந்த
என்னை கடந்து போகும்
போதுகூட உன் முகத்தில்
என்னஒரு கோபம்.
ஆனாலும் என்ன
செல்லமாய்
என் கன்னங்களை
வருடி சென்றதே உன் பிம்பம்...


செல்லமாய்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உள்ளமாய் உணர்வாய் உயிராய் உடலில் வந்து
மெல்லமாய் செல்லமாய் கொள்ளும் அழகிய தீயே
உன்னை கல்லமாய் கிள்ளி பாக்கிறேன் கதவுகள் இல்லா
காதல் கோட்டையில் உயிரை ஆளும் ராச்சசியாய்
என் பெயரின் பின்னாள் உலகையே ஆளுகிறாய்
என் உயிர் ஆனவளே ...!


 கிள்ளி பாக்கிறேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

கண்ணீர் சிந்தா கண்களில்
எப்போதும் காதல் சிந்த கேட்டேன்
கோபம் வந்து  கிள்ளி பாக்கிறேன்என்  கை விரல்கள்
எப்போதும் உன்  கன்னங்கள் கிள்ள கேட்டேன்


கண்ணீர் சிந்தா

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
இரத்தம் சிந்தா போர் இல்லை
பிறந்து அழாத குழந்தை இல்லை
விரல் சுடாத தீயும் இல்லை
கண்ணீர் சிந்தா இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை!


தோல்வி என்பது

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Thirudan

தனிமையிலும்
ஒரு
இனிமை
உன்
நினைவு .


தனிமை

Offline Thirudan

தனிமையிலும்
ஒரு
இனிமை
உன்
நினைவு .


தனிமை

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
hello thirudan tholvi enbathu thalaipu la than kavithai podanum neenga enna eppdi etho samathame ellama poturukenga mathipodunga

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
திருடன்  உங்களின்   தலைப்பையும்  வருண் அளித்த  தலைப்பையும்  இணைத்து  பதித்துள்ளேன்  மீண்டும்  முயற்சிக்கையில்  அதை  கருத்தில்  கொண்டு  முயற்சிக்கவும் ...

தனிமையும் இனிமைதான்
உன்னை நினைத்து பூரிக்கையில் 
தொலைவிலே எனைகண்டும் காணாமல்
தள்ளி செல்கையில்
தோல்விஎன்பது என் வாழ்வில்
தழுவுமோ என நினைகையில்
தனிமை என்பது
தனல்மேல் உள்ளதை போல் தவிப்பு ...!!

தவிப்பு

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்