தடங்கல்களை கடந்து வந்தால்
மட்டும் போதுமா, வாழ்க்கைத்
தடங்களையும் கடக்க வேண்டும்,
தோல்வியை கண்டு துவளாதே,
எதிர்க்கும் பகைவர்கூட்டம் கண்டு
பயப்படாதே, விடிவெள்ளியாய்
விழித்தெழு விழுந்திடுவான் பகைவன்,
பகலவனாய் ஜொலித்திடு கருமேகம்
போல கலைந்திடுவான், பின்
தோல்வியென்ன வேல்வியிளிட்டாலும்
வெளிப்படுவாய் வெற்றியின்
அடையாளமாய்!!!
அடுத்தத் தலைப்பு "விடிவெள்ளி"