Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 529636 times)

Offline Gotham

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்
எழுதிப்பார்த்தான் வெறும் தாளில்
சிரித்த முகத்துடன் சிந்தைமுழுதும்
இவன்நினைவாய் முழு உருவாய்
இவன் வரவை எதிர்நோக்கி
காத்திருக்கிறாள் முதியோர் இல்லத்தில்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்
எழுதிப்பார்த்தான் வெற்றுத் தாளில்

-----------
இல்லம்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
உறவுகள் ஆயிரமிருப்பினும்
என் சோகம், துட்கம்
சந்தோஷம் இவைகளை
தனக்குள் வாங்கி அன்பை
மட்டும் அள்ளி வழங்கும் 
அன்பின் இல்லமாக என்னை
கருவில் சுமந்து முழு
உருவாய் வளர்த்த என்
அம்மா மட்டுமே!!!

அடுத்தத் தலைப்பு "துட்கம்"

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அன்பின் இலக்கணமாய்
அன்னையர் இருக்க
அணங்கு ஒருவளின்
அழகு பேச்சில் மதிமயங்கி
அகிலத்தையே தொலைத்ததாய்
அனுதிணமும் துக்கத்தில் இருக்கும்
அன்பர்களை  என்செய்வது...?

அன்பு

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
அன்பு கவிதை மடல் காதலின் வலி பிரிந்திருக்கும் போதுதான் தெரியும்
நீ உன் நண்பர்களுடன் இருபதால் காதல் வலி புரியாமல்
இருக்கலாம் . தனிமயில் இருந்துபார் வலி புரியும்



 காதல் வலி


தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

எத்தனை முறை கண்ணீர் சிந்திருப்பேன்
ஆனாலும், ஏன் என் கண்கள்
உன்னைக் காணவே காத்திருக்கிறது?
நீ கொடுக்கும் காதல் வலி தான்
பரிசா?

சிந்திருப்பேன்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
கண்ணீர் சிந்திருப்பேன் ஆனாலும், ஏன் என் கண்கள்
 உன்னைக் காணவே காத்திருக்கிறது
 எத்தனை முறை காயம் பட்டிருப்பேன் ...


உன்னைக் காணவே

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
கண்ணை  திறக்கும் போதுதான்
தெரிந்தது,என் கருவிழியில் காதல்
மயக்கத்தில் திளைத்திருக்கும்
உன்னை காணவே என்பதற்காக!!!

அடுத்தத் தலைப்பு "கருவிழி"

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
 கருவிழி. உன் கண் பசிக்கு இரையாகிறேன்
உன் கண்ணை பார்க்கும்  உன் கருவிழியில்
 என் முகவரியை எப்படி கண்டுபிடிப்பது


முகவரியை

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

உன் கருணை விழிகளில்
என் முகவரியை கண்டேன்
உன் முகவரிகளில்
என் உலகம் காண தொடங்கினேன்
உன் பாசமிகு நெஞ்சில் காதலை உணர்ந்தேன்

காதலை

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
ஆழமான உணர்வுகளையும் உண்மையான அன்பினையும்
வெளிப்படுத்த முடியாது என சொல்லக் கேட்டிருக்கின்றேன்
என் காதலை சொல்ல வார்த்தைகள் அருகிப்போனதற்கு
இதுதான் காரணமோ!

 உண்மையான அன்பினையும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

ஒவ்வொரு இரவும் நீ வந்து
தாலாட்டினாலும் ஒரு நொடியில்
என் மனதை உடைத்தவன் - நீ
உண்மையான அன்பினையும்
உனக்காக உருகியது என்னிதயம்
காலம் எல்லாம் காத்திருப்பேன்

ஒவ்வொரு

Offline Gotham

ஒவ்வொரு துளி கண்ணீரிலும்
உனக்கான அன்பு ஒளிந்திருக்கும்
ரகசியம் அறியத் தானா
என்னை இன்னும் சித்திரவதை
செய்கிறாய்...??
ஒரு புன்னகைப்பூ தந்துவிடு
விழுந்திடுமே ஆனந்தக்கண்ணீர்..

-------------------------------------

புன்னகைப்பூ.

Offline Bommi

உன் இதழ் விரித்த முள் விரிப்பிலே
அவிழ்ந்த என் இதய முடிப்பு
மூச்சூடும் புன்னகைப்பூ
மொட்டவிழும் வேளையிலே
அறியாமல் எனக்கு முள் சிரிப்பு

வேளையிலே

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
அந்திசாயும் ஒரு மாலையிலே,
நாம் காதல் புரிந்த வேளையிலே,
முத்தத்தால் எனை மூழ்கடிப்பாயென
நினைத்துக்கூட பார்த்ததில்லை,
உன்னை முதலாய்
சந்தித்த வேளையிலே.

நாம் காதல்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

நான் மூங்கிலாக நீ காற்றாக
நம்  காதல் கவிதை
ஸ்வரங்களாக
மறந்தாலும் மறுத்தாலும்
சங்கீதமாகவே நாம்...!காதல்..


மறந்தாலும்