Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 95791 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
சிலந்தி

எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார் ?

Offline TiNu


நிலா


எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?

Offline CheetaH AdhitYa

எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?

விடை-நெருப்பு


புதியது-
பா‌‌ஸ்போ‌ர்‌ட்டு‌ம் வே‌ண்டா‌ம், ‌விசாவு‌ம் வே‌ண்டா‌ம்,
உலக‌த்தையே சுத்தி வரலாம். அது என்ன?

Offline Ninja

கனவுல தான் சுத்தி வர முடியும்  :o விடை: கனவு

அடுத்து: நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?

Offline Natchathira

நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?  கடிகார முட்கள் ;D ;D ;D ;D

கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?
« Last Edit: July 02, 2020, 10:32:49 AM by Natchathira »

Offline CheetaH AdhitYa

கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?

விடை-கரும்பு

புதியது- ஈரேழு பதினுலு இறகு மயிலா
முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட,
வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?

Offline Natchathira

ஈரேழு பதினுலு இறகு மயிலா
முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட,
வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?  ----பல்லாங்குழி


மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்

Offline Ninja

மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்
விடை: பஞ்சு


அடுத்து:
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?

Offline TiNu


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? - மிதி வண்டி


அடுத்து:
காட்டிலே பச்சை; கடையிலே கருப்பு; வீட்டிலே சிவப்பு;  அது என்ன?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
  காட்டிலே பச்சை; கடையிலே கருப்பு; வீட்டிலே சிவப்பு;  அது என்ன? -மரம்,கரி, நெருப்பு..


மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?

Offline Ninja

விடை: விழுது

அடுத்து,
ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?

Offline TiNu


ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?

விடை:கண்ணீர்


அடுத்து,

எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?


Offline Evil

எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?

விடை:கோமாளி

அடுத்து,
ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்?

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline TiNu



விடை: எறும்புக் கூட்டம்


அடுத்து,
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன ?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
- பாய்

அடுத்து - வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார் ?